அரசின் மீது வைத்த நம்பிக்கையை உடைத்துவிட்டது: கல்வித்துறை ஜேக்டோ.
Oct 19, 2025, 10:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசின் மீது வைத்த நம்பிக்கையை உடைத்துவிட்டது: கல்வித்துறை ஜேக்டோ.

Web Desk by Web Desk
Sep 25, 2023, 11:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் நடந்த ‘கல்வித்துறை ஜேக்டோ’ (டி.என்.எஸ்.இ.) மாநில ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றவில்லை’ என குற்றம் சாட்டப்பட்டது.
கூட்டத்தின் அரசுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன .

இதுகுறித்து நிர்வாகிகள் கூறியதாவது ,

தமிழக முதல்வர் தேர்தல் காலத்தில் ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றாமல் தேர்தல் வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றிவிட்டோம் என்கிறார்.

இது அரசின் மீது நாங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை உடைத்துவிட்டது. பழைய ஓய்வூதியதிட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறும் உரிமை வழங்க வேண்டும்.

உயர்கல்வி தகுதிபெறும் ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதியம் மீண்டும் வழங்கப்படவேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கான அனைத்து சலுகைகளும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் வழங்கவேண்டும்.

ஆசிரியர் காலிப்பணியிடங்களும் உடனடியாக நிரப்ப வேண்டும். ஆசிரியர்களின் கற்பித்தல் பணியை முடக்குகிற ‘எமிஸ்’ பணியிலிருந்து அவர்களை விடுவிக்கவேண்டும்.

இவற்றை அரசு அக்.30 க்குள் நிறைவேற்ற வேண்டும. இல்லையெனில் நவம்பரில் அனைத்து கலெக்டர் அலுவலகங்கள் முன் உண்ணாவிரதம் நடத்தப்படும், என்றனர்.

Tags: tamilnadu governmentTEACHERS ASSOCIATION TAMILNADU
ShareTweetSendShare
Previous Post

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா பிறந்த நாள்!

Next Post

இளைஞர்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு!

Related News

OP SINDOOR வெறும் டிரைலர்தான் : பிரம்மோஸ் வளையத்தில் பாகிஸ்தான் – ராஜ்நாத சிங்!

தேனி மாவட்டத்தில் தொடர் மழை – வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

சென்னை தியாகராயர் நகரில் கனைகட்டிய தீபாவளி விற்பனை!

சென்னையில் தொடர் மழை – பட்டாசு விற்பனை மந்தம்!

ஆபரேஷன் சிந்தூர் வெறும் டிரைலர்தான் – ராஜ்நாத் சிங்

நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் திமுக அசிங்கப்படும் போதெல்லாம் மடைமாற்றும் கதைகளை கொண்டு வரும் திமுக – அண்ணாமலை விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நல நிதியாக ரூ. 20 லட்சம் – வங்கிக்கணக்கில் வரவு வைத்துள்ளதாக விஜய் அறிவிப்பு!

கரூரில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க சட்ட முன்னெடுப்புகளை மேற்கொள்கிறேன் – விஜய் தகவல்!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர் புறப்பட்ட மக்கள் – டெல்லி ரயில் நிலையத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு!

கொடைக்கானல், வேலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி – அதிகாரிகளுடன் வாக்குவாதம்!

திருப்பூர் பேருந்து நிலையத்தில் அலைமோதிய கூட்டம் – பயணிகளை வரிசையாக நிற்க வைத்து அனுப்பிய போலீசார்!

தீபாவளி கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்கள் – தாம்பரம் ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!

கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

பெற்றோர்களே உஷார் : எல்லை மீறும் ChatGPT- சிறப்பு தொகுப்பு!

ஆற்காடு அருகே கடும் போக்குவரத்து நெரிசல் – அவசர அவசரமாக திறக்கப்பட்ட பாலம்!

திக்…திக்..திக்…சிதிலமடைந்த குடியிருப்புகள்.. திகிலுடன் வாழும் மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies