பிரதமர் மோடி ஆட்சியை பாராட்டிய ஒடிசா முதல்வர் நவீன் பட் நாயக்!
Aug 15, 2025, 06:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடி ஆட்சியை பாராட்டிய ஒடிசா முதல்வர் நவீன் பட் நாயக்!

நம் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய தன்னால் முடிந்தவரை பிரதமர் மோடி முயற்சி செய்துள்ளார்!

Web Desk by Web Desk
Sep 25, 2023, 06:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலங்களை ஒப்பிடுகையில், மோடியின் ஆட்சியில் ஊழல் குறைவாகவே இருக்கிறது என ஒடிசா முதல்வர் நவீன் பட் நாயக் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் நவீன் பட் நாயக் பேசிய போது, ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை வரவேற்கிறோம். எந்த நேரத்திலும் தேர்தல் நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றியது மிகவும் முக்கியமான நடவடிக்கை என நான் நினைக்கிறேன். எனது கட்சி எப்போதும் பெண்களின் வளர்ச்சிக்கு பாடுபடும்.

“முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலங்களை ஒப்பிடுகையில், மோடியின் ஆட்சியில் ஊழல் குறைவாகவே இருக்கிறது. மாநிலத்தின் வளர்ச்சியே பிரதானம் என்பதால் மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம்” என தெரிவித்தார்.

மாநில வளர்ச்சியில் மத்திய அரசையும் ஒரு பங்களிப்பாக வைத்திருப்பது முக்கியம்; நாங்கள் மத்திய அரசுடன் நல்ல நட்பு கொண்டுள்ளோம்.

மத்திய அரசின் வெளியுறவு கொள்கை உள்ளிட்ட செயல்பாட்டுக்காக 10க்கு 8 மதிப்பெண் நான் வழங்குகிறேன். பிரதமர் மோடி தலையிலான ஆட்சியில் வெளியுறவுக் கொள்கை மற்றும் நாட்டில் ஊழலுக்கு எதிரான நிலைப்பாடுகளால் ஊழல் குறைந்துள்ளது. நம் நாட்டு மக்களுக்கு சேவை செய்ய தன்னால் முடிந்தவரை மோடி முயற்சி செய்துள்ளார் எனத் தெரிவித்தார்.

Tags: PM Modinaveen patnaik cm
ShareTweetSendShare
Previous Post

உலகக் கோப்பை கிரிக்கெட்டின் புதிய போஸ்டர் !

Next Post

கேரளாவில் இராணுவ வீரருக்கே பாதுகாப்பில்லை!

Related News

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies