கேரளாவில் இராணுவ வீரருக்கே பாதுகாப்பில்லை!
Jul 25, 2025, 07:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரளாவில் இராணுவ வீரருக்கே பாதுகாப்பில்லை!

Web Desk by Web Desk
Sep 25, 2023, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம் கொல்லத்தில் இந்திய இராணுவ வீரர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். அவருடைய முதுகில் ‘பிஎப்ஐ’ என எழுதியுள்ளனர்.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷைன் குமார். இவர், இந்திய இராணுவத்தில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் மெக்கானிக்கல் கேடரில் பணிபுரிகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்கள் ஷைன் குமாரைத் தாக்கியுள்ளனர்.

தொடர்ந்து, அருகிலுள்ள, ரப்பர் தோட்டத்திற்கு கடத்திச் சென்று, கை, கால்களை டேப்பால் கட்டி வைத்து, இடைவிடாமல் கடுமையாக அடித்து, கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும், அவரது முதுகில் பச்சை நிற பெயிண்டால் PFI என்று எழுதியுள்ளனர். பின்னர், அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக, ஷைன் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சியில், இராணுவ வீரருக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், கேரளாவில் பயங்கரவாதிகளுக்குச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அத்துமீறல் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்

Tags: army jawan attackPFIkerala pfi
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி ஆட்சியை பாராட்டிய ஒடிசா முதல்வர் நவீன் பட் நாயக்!

Next Post

தி.மு.க. அமைச்சர் பொன்முடி வழக்கு: அதி.மு.க. ஜெயக்குமார் ஆஜர்!

Related News

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

தாய்லாந்து – கம்போடியா இடையே ஏற்பட்ட மோதல் -11 பேர் கொல்லப்பட்டனர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies