கேரளாவில் இராணுவ வீரருக்கே பாதுகாப்பில்லை!
Mar 15, 2026, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரளாவில் இராணுவ வீரருக்கே பாதுகாப்பில்லை!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 25, 2023, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம் கொல்லத்தில் இந்திய இராணுவ வீரர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். அவருடைய முதுகில் ‘பிஎப்ஐ’ என எழுதியுள்ளனர்.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷைன் குமார். இவர், இந்திய இராணுவத்தில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் மெக்கானிக்கல் கேடரில் பணிபுரிகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்கள் ஷைன் குமாரைத் தாக்கியுள்ளனர்.

தொடர்ந்து, அருகிலுள்ள, ரப்பர் தோட்டத்திற்கு கடத்திச் சென்று, கை, கால்களை டேப்பால் கட்டி வைத்து, இடைவிடாமல் கடுமையாக அடித்து, கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும், அவரது முதுகில் பச்சை நிற பெயிண்டால் PFI என்று எழுதியுள்ளனர். பின்னர், அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக, ஷைன் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சியில், இராணுவ வீரருக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், கேரளாவில் பயங்கரவாதிகளுக்குச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அத்துமீறல் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்

Tags: PFIkerala pfiarmy jawan attack
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி ஆட்சியை பாராட்டிய ஒடிசா முதல்வர் நவீன் பட் நாயக்!

Next Post

தி.மு.க. அமைச்சர் பொன்முடி வழக்கு: அதி.மு.க. ஜெயக்குமார் ஆஜர்!

Related News

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies