கேரளாவில் இராணுவ வீரருக்கே பாதுகாப்பில்லை!
Oct 27, 2025, 01:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கேரளாவில் இராணுவ வீரருக்கே பாதுகாப்பில்லை!

Web Desk by Web Desk
Sep 25, 2023, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம் கொல்லத்தில் இந்திய இராணுவ வீரர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார். அவருடைய முதுகில் ‘பிஎப்ஐ’ என எழுதியுள்ளனர்.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷைன் குமார். இவர், இந்திய இராணுவத்தில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் மெக்கானிக்கல் கேடரில் பணிபுரிகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர்கள் ஷைன் குமாரைத் தாக்கியுள்ளனர்.

தொடர்ந்து, அருகிலுள்ள, ரப்பர் தோட்டத்திற்கு கடத்திச் சென்று, கை, கால்களை டேப்பால் கட்டி வைத்து, இடைவிடாமல் கடுமையாக அடித்து, கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும், அவரது முதுகில் பச்சை நிற பெயிண்டால் PFI என்று எழுதியுள்ளனர். பின்னர், அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக, ஷைன் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான ஆட்சியில், இராணுவ வீரருக்கே பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், கேரளாவில் பயங்கரவாதிகளுக்குச் சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், அத்துமீறல் அதிகரித்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்

Tags: PFIkerala pfiarmy jawan attack
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி ஆட்சியை பாராட்டிய ஒடிசா முதல்வர் நவீன் பட் நாயக்!

Next Post

தி.மு.க. அமைச்சர் பொன்முடி வழக்கு: அதி.மு.க. ஜெயக்குமார் ஆஜர்!

Related News

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

சீன “சிப்”-களுக்கு திடீர் கட்டுப்பாடு : பிரபல கார் நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

“4,395 பேருக்கு பாலியல் தொல்லை அளித்த பாதிரியார்கள்” – கத்தோலிக்க திருச்சபைகளில் புயலை கிளப்பிய அறிக்கை!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

கண்ணீர் வடிக்கும் விவசாயிகள் : மருத்துவ கழிவுகளால் நஞ்சான பாசன குளம்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies