சி-295 விமானம்: இந்திய விமானப்படையிடம் ஒப்படைப்பு!
Nov 8, 2025, 06:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சி-295 விமானம்: இந்திய விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Web Desk by Web Desk
Sep 26, 2023, 11:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்தில் சி-295 விமான இணைப்பு நிகழ்ச்சி திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், இந்திய விமானப் படைத் தளபதி வி.ஆா்.செளதரி, ஏா்பஸ் நிறுவன உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஹிண்டன் விமானப் படைத் தளத்தில் இந்திய விமானப்படையின் தலைமை தளபதி உட்பட உயர் இராணுவ அதிகாரிகள் முன்னிலையில், சி-295 விமானம் இந்திய விமானப்படையிடம் ராஜ்நாத் சிங் ஒப்படைத்தார். இந்த சி-295 விமானம், விமானப் படையின் வதோதரா விமானப் படை நிலையத்தில் செயல்பட்டு வரும் பழைமைவாய்ந்த 11-வது படைப்பிரிவில் இணைக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக, ஹிண்டனில் ‘பாரத் ட்ரோன் சக்தி-2023’ கண்காட்சியைப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை இந்திய விமானப்படை மற்றும் இந்திய ட்ரோன் சம்மேளனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இரண்டு நாட்கள் நடைபெறும் கண்காட்சியில், நாடு முழுவதிலுமிருந்து 75-க்கும் மேற்பட்ட ட்ரோன் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா ட்ரோன் உற்பத்தி மையமாக மாறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகள் வரும் ஆண்டுகளில் இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்வதற்கான இரண்டு முக்கிய தூண்களாக உள்ளன என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Tags: c295 aircraftindian airforce
ShareTweetSendShare
Previous Post

கொட்டும் மழை !- பள்ளிகளுக்கு விடுமுறை.

Next Post

மலைப் பாதையில் அந்தரத்தில் தொங்கிய வேன்- என்ன நடந்தது?

Related News

ரஷ்ய ராணுவத்தில் 44 இந்தியர்கள் பணி புரிகின்றனர் – மத்திய அரசு

அமெரிக்கா : கார் பந்தய வீரர் சுட்டுக் கொலையில் திடீர் திருப்பம்!

விவசாயிகளைப் பறிதவிக்கவிடுவது தான் “பொற்கால” திமுக ஆட்சியின் அம்சமா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டை புறக்கணித்த டிரம்ப்!

குண்டாக இருந்தால் இனி அமெரிக்க விசா கிடைக்காது? – ட்ரம்ப் புதிய உத்தரவு!

பட்டன் போனிலும் பணம் அனுப்பும் திட்டம் – அறிமுகப்படுத்தும் IOB!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச டி20 கிரிக்கெட் – அபிஷேக் சர்மா புதிய உலக சாதனை!

ஆப்கனுடனான அமைதி பேச்சுவார்த்தை இடைநிறுத்தம் – கவாஜா ஆசிப்

சேலம் : மூதாட்டிகள் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1ஆம் தேதி தொடக்கம்!

இந்தியாவின் ஜெட் வேக பொருளாதார வளர்ச்சி : சொகுசு வீடுகளுக்கு டிமாண்ட் கொழிக்கும் ரியல் எஸ்டேட்!

குவியும் குப்பைகளால் துர்நாற்றம் – சுற்றுலாப் பயணிகள் முகம்சுளிப்பு!

முதல் டிரில்லியன் டாலர் மனிதராக உருவெடுத்த “எலான் மஸ்க்” : கேள்விக்குறியாகும் உலக பொருளாதார சமநிலை!

வந்தே மாதரம் வெறும் பாடல் அல்ல – பாரத தாயின் மந்திரம்!

தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

மத்திய பிரதேசம் : மாணவர்களுக்கு செய்தித்தாள்களில் மதிய உணவு வழங்கிய அவலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies