சி-295 விமானம்: இந்திய விமானப்படையிடம் ஒப்படைப்பு!
Sep 23, 2025, 02:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சி-295 விமானம்: இந்திய விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Web Desk by Web Desk
Sep 26, 2023, 11:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்தில் சி-295 விமான இணைப்பு நிகழ்ச்சி திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், இந்திய விமானப் படைத் தளபதி வி.ஆா்.செளதரி, ஏா்பஸ் நிறுவன உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஹிண்டன் விமானப் படைத் தளத்தில் இந்திய விமானப்படையின் தலைமை தளபதி உட்பட உயர் இராணுவ அதிகாரிகள் முன்னிலையில், சி-295 விமானம் இந்திய விமானப்படையிடம் ராஜ்நாத் சிங் ஒப்படைத்தார். இந்த சி-295 விமானம், விமானப் படையின் வதோதரா விமானப் படை நிலையத்தில் செயல்பட்டு வரும் பழைமைவாய்ந்த 11-வது படைப்பிரிவில் இணைக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக, ஹிண்டனில் ‘பாரத் ட்ரோன் சக்தி-2023’ கண்காட்சியைப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை இந்திய விமானப்படை மற்றும் இந்திய ட்ரோன் சம்மேளனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இரண்டு நாட்கள் நடைபெறும் கண்காட்சியில், நாடு முழுவதிலுமிருந்து 75-க்கும் மேற்பட்ட ட்ரோன் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா ட்ரோன் உற்பத்தி மையமாக மாறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகள் வரும் ஆண்டுகளில் இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்வதற்கான இரண்டு முக்கிய தூண்களாக உள்ளன என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Tags: c295 aircraftindian airforce
ShareTweetSendShare
Previous Post

கொட்டும் மழை !- பள்ளிகளுக்கு விடுமுறை.

Next Post

மலைப் பாதையில் அந்தரத்தில் தொங்கிய வேன்- என்ன நடந்தது?

Related News

கொல்கத்தாவில் கொட்டி தீர்த்த கனமழை!

24 ஆண்டுகளாக ஒருநாள் கூட விடுமுறை எடுக்காமல் ஓய்வின்றி உழைக்கும் ஒரே தலைவர் பிரதமர் மோடி : அமித் ஷா புகழாரம்!

டெல்லி : மாயா கும்பலின் முக்கிய குற்றவாளி கைது!

இத்தாலி : புரட்டிப் போட்ட கனமழை, வெள்ளம்!

சேலம் : மின்வாரிய ஒப்பந்த ஊழியரை கொலை செய்த ரவுடி உட்பட 4 பேர் கைது!

ஃபுளோரிடாவில் வீட்டில் புகுந்த முதலையை பல மணி நேரம் போராடி பிடித்த வனத்துறையினர்!

Load More

அண்மைச் செய்திகள்

இட்லி கடை படத்திற்கு யு சான்றிதழ்!

1000 வருடம் பழமையான பாடி சிவன் கோவிலில் முதன்முறையாக வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு!

திமுக ஆட்சியில் சமூகநீதி எல்லாம் தேர்தல் நேர சாயம் தானா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

ராஜஸ்தான் : 17 வயது சிறுமி மாயமானதாக காவல்நிலையத்தில் புகார்!

வாள் சுழற்றிய பவன் கல்யாண் – பவுன்சர் மீது பட்ட வீடியோ வைரல்!

தஞ்சாவூர் : நவராத்திரி விழா – மனோன்மணி அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீபெரியநாயகி அம்மன்!

நாசாவில் விண்வெளி ஆராய்ச்சியாளர் பணி : விண்ணப்பித்த 8,000 பேரில் 10 பேர் மட்டுமே தேர்வு!

சிவகங்கை : மருத்துவமனை அருகே குப்பைகளை கொட்டி தீயிட்டு எரிக்கும் அவலம்!

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை : அண்ணாமலை 

ஹெச்-1பி விசாவுக்கான கட்டண உயர்விலிருந்து மருத்துவர்களுக்கு விலக்கு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies