சி-295 விமானம்: இந்திய விமானப்படையிடம் ஒப்படைப்பு!
Jun 14, 2026, 02:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சி-295 விமானம்: இந்திய விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 26, 2023, 11:16 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ள ஹிண்டன் விமானப் படைத் தளத்தில் சி-295 விமான இணைப்பு நிகழ்ச்சி திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், இந்திய விமானப் படைத் தளபதி வி.ஆா்.செளதரி, ஏா்பஸ் நிறுவன உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஹிண்டன் விமானப் படைத் தளத்தில் இந்திய விமானப்படையின் தலைமை தளபதி உட்பட உயர் இராணுவ அதிகாரிகள் முன்னிலையில், சி-295 விமானம் இந்திய விமானப்படையிடம் ராஜ்நாத் சிங் ஒப்படைத்தார். இந்த சி-295 விமானம், விமானப் படையின் வதோதரா விமானப் படை நிலையத்தில் செயல்பட்டு வரும் பழைமைவாய்ந்த 11-வது படைப்பிரிவில் இணைக்கப்பட்டது.

இதற்கு முன்னதாக, ஹிண்டனில் ‘பாரத் ட்ரோன் சக்தி-2023’ கண்காட்சியைப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை இந்திய விமானப்படை மற்றும் இந்திய ட்ரோன் சம்மேளனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர். இரண்டு நாட்கள் நடைபெறும் கண்காட்சியில், நாடு முழுவதிலுமிருந்து 75-க்கும் மேற்பட்ட ட்ரோன் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா ட்ரோன் உற்பத்தி மையமாக மாறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகள் வரும் ஆண்டுகளில் இந்தியாவைத் தன்னிறைவு அடையச் செய்வதற்கான இரண்டு முக்கிய தூண்களாக உள்ளன என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

Tags: c295 aircraftindian airforce
ShareTweetSendShare
Previous Post

கொட்டும் மழை !- பள்ளிகளுக்கு விடுமுறை.

Next Post

மலைப் பாதையில் அந்தரத்தில் தொங்கிய வேன்- என்ன நடந்தது?

Related News

அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாக வாய்ப்பில்லை – ஈரான்

இந்தியா, நேபாளம் இடையே பயணிகள் ரயில் போக்குவரத்து – இருநாட்டு அதிகாரிகள் ஆலோசனை!

கோவை மாநகராட்சியில் கமிஷன் எதுவும் இன்றி டெண்டர் – ஒப்பந்ததாரர்கள் மகிழ்ச்சி!

ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் – முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies