மலைப் பாதையில் அந்தரத்தில் தொங்கிய வேன்- என்ன நடந்தது?
Aug 7, 2025, 08:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மலைப் பாதையில் அந்தரத்தில் தொங்கிய வேன்- என்ன நடந்தது?

Web Desk by Web Desk
Sep 26, 2023, 11:23 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப் பாதையில் பிரேக் டவுன் ஆன ஈச்சர் வேன் ஒன்று அந்தரத்தில் தொங்கிய காட்சி அந்த வழியே செல்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தமிழ்நாடு – கர்நாடகா பகுதியை இணைக்கும் சாலையாக சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப் பாதை உள்ளது.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் 1,400 சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ளதால், இங்கு வசிக்கும் வனவிலங்குகள் வாகனங்களில் அடிபட்டு இறப்பதைத் தடுக்கவும், அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் வகையிலும், பண்ணாரி – திம்பம் இடையேயான மலைப்பாதையில் வாகனப் போக்குவரத்திற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், சத்தியமங்கலம்- திம்பம் மலை பாதையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாகனங்கள் அதிகபட்சம் 20 முதல் 30 கிமீ வேகத்தில் மட்டுமே செல்லவேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று அதிகாலையில் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப் பாதையில் சென்றவர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், ஈச்சர் வேன் ஒன்று மலையில் சாலைவிட்டு, வெளியேறி அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தது.

இதனால், அந்த பகுதியில் அனைத்து போக்குவரத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதனால், அந்த வழியாகச் செல்ல வேண்டிய வாகனங்கள் அனைத்தும், சோதனைச் சாவடி அருகே தடுத்து நிறுத்தப்பட்டது.

மேலும், மலைப்பாதையில் விபத்தில் சிக்கிய ஈச்சர் வேனை மீட்கும் பணியில், காவல்துறை, வனத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், மலைப்பாதையில் விபத்தில் சிக்கிய வேன் டிரைவர் மற்றும் கிளினர் ஆகியோரின் கதி என்னானது என தெரியவில்லை

Tags: erodesathyamangalam
ShareTweetSendShare
Previous Post

சி-295 விமானம்: இந்திய விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Next Post

திமுக, தமிழக மக்கள் நலனுக்காக ஆட்சி நடத்துகிறார்களா? அண்ணாமலை கேள்வி .

Related News

புதிய நாட்டை உருவாக்கிய 20 வயது இளைஞர்!

ட்ரம்ப் மிரட்டல் – பணியாத இந்தியா : ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் வாங்கும் ரகசியம்!

சந்திரயான்-2 அனுப்பிய புதிய புகைப்படம்!

அமெரிக்கா செல்ல புதிய கட்டுப்பாடு : ரூ.13 லட்சம் டெபாசிட் செய்தால் மட்டுமே விசா!

சீனாவில் அசுர வேகத்தில் பரவும் சிக்குன்குனியா : இதுவரை 10,000 பேர் பாதிப்பு – பிற நாடுகளுக்கு ஆபத்தா?

11 ஆண்டுக்கு முன்பு மாயமான மலேசிய விமானம் : கருந்துளையில் சிக்கியதா? – ஆய்வாளர்கள் கூறுவது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

தீவிரமடையும் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம் : தேக்கமடையும் குப்பைகளால் நிலவும் சுகாதார சீர்கேடு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 7 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

திமுக நிர்வாகியின் அட்டூழியம் : உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு சித்ரவதை!

நனவான மருத்துவக்கனவு : ஏழை மாணவிக்கு கரம் கொடுத்த நீட் தேர்வு!

திமுகவை தமிழகத்திலிருந்து வேறுடன் அகற்ற பணியாற்ற வேண்டும் : கேசவ விநாயகம்

அஜித் குமார் லாக்கப் டெத் : FIR-ல் அதிர்ச்சி தகவல்!

பிரதமர் மோடியை சந்தித்த கமல்ஹாசன்!

ரஷ்யாவிடம் எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள்!

இந்தியாவில் மின்னணு பொருட்களின் ஏற்றுமதி 47 சதவீதம் அதிகரிப்பு!

திருப்பூரில் SSI கொலை – என்கவுண்டரில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies