கடற்கொள்ளையர்கள் அட்டகாசம் - பல லட்சம் இழப்பு – மீனவர்கள் கண்ணீர்
Oct 4, 2025, 12:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கடற்கொள்ளையர்கள் அட்டகாசம் – பல லட்சம் இழப்பு – மீனவர்கள் கண்ணீர்

Web Desk by Web Desk
Sep 26, 2023, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களைக் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர்களிடம் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன் உள்ளிட்டவற்றைக் கடற்கொள்ளையர்கள் பறித்துக் கொண்டு சென்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோடியக்கரை அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மாவட்ட மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், கத்தி முனையில் மீனவர்களை மிரட்டி அவர்களிடம் இருந்த மீன்கள் மற்றும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான உடைமைகளைப் பறித்துச் சென்றுள்ளனர்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கோடியக்கரை கடல் பகுதியில் கடற்கொள்ளையர்களின் 3 -வது தாக்குதல் சம்பவம் இது. ஏற்கனவே, இதுபோன்று 2 முறை நடைபெற்றுள்ளது. தற்போது, 3 -வது முறையாக நடைபெற்றுள்ளது.

ஒருபுறம் இலங்கை கடற்படையினர் மற்றொருபுறம் கடற்கொள்ளையர்கள் என மீனவர்கள் தாக்குதலுக்கு ஆளாகி வருவதாகவும், இதனால், கடலுக்குள் செல்லவே அச்சப்படும் சூழல் உருவாகியுள்ளதாகவும் நாகை மீனவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, மீனவர்கள் மீது நடைபெறும் தாக்குதல் சம்பவங்களைத் தடுத்து நிறுத்தி பாதுகாப்பான முறையில் மீன்பிடித் தொழில் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் எனத் தமிழக மீன்வளத்துறைக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: rameswaramtaminadu fishermen
ShareTweetSendShare
Previous Post

சொத்துக்குவிப்பு வழக்கு: மாஜி அதிமுக அமைச்சர் மீது விசாரணை

Next Post

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கோவைக்கு பிரச்சினை வரும்!- அண்ணாமலை குற்றச்சாட்டு.

Related News

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

தண்ணீர் நெருக்கடி – மின்சார பற்றாக்குறை – திணறும் ஈரான் ஆட்சி – மாற்றத்துக்கு போராடும் மக்கள்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

Load More

அண்மைச் செய்திகள்

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies