இந்தோ-பசிபிக்கிற்கான மந்திரத்தை பிரதமர் மோடி வழங்கினார்- ராஜ்நாத் சிங்!
Jul 27, 2025, 08:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தோ-பசிபிக்கிற்கான மந்திரத்தை பிரதமர் மோடி வழங்கினார்- ராஜ்நாத் சிங்!

Web Desk by Web Desk
Sep 26, 2023, 05:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பரஸ்பர மரியாதை, உரையாடல், ஒத்துழைப்பு, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தோ-பசிபிக்கிற்கான மந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் 13-வது இந்திய-பசிபிக் இராணுவத் தலைவர்கள் மாநாடு இன்று நடைப்பெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன. இந்நிகழ்வு பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,

இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள் “அமைதிக்காக ஒன்றாக: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துதல் எனக் கூறினார்.

இந்திய-பசிபிக் பிராந்தியம் எதிர்கொள்ளும் சிக்கலான பாதுகாப்பு சவால்களை எடுத்துரைத்தார். “இந்தோ-பசிபிக் ஒரு முக்கிய புவிசார் அரசியல் பிராந்தியமாக வளர்ந்துள்ளது. எல்லை தகராறுகள் மற்றும் கடற்கொள்ளையர் போன்ற சிக்கலான பாதுகாப்பு சவால்களை இப்பகுதி எதிர்கொள்கிறது,” என்று கூறினார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சிறிய நாடுகளின் பருவநிலை மாற்றம் தொடர்பான கவலைகள் உரிய முக்கியத்துவம் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“ஜி 20 புது தில்லி தலைவர்கள் பிரகடனத்தை அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்றுக்கொண்டது பெரும் வெற்றியாகும். பரஸ்பர மரியாதை, உரையாடல், ஒத்துழைப்பு, அமைதி, செழிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தோ-பசிபிக்கிற்கான மந்திரத்தை நமது பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்” எனக் கூறினார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவம் கடல்சார் வர்த்தகம், தகவல் தொடர்புக்கு மட்டும் பயன்படுத்தப்படவில்லை, அது பரந்த அரசியல், பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர பரிமாணங்களையும் கொண்டுள்ளது என்று கூறினார்.

இப்பகுதியில் நிலப் படைகளுக்கான இராணுவம், கடற்படையினர், முதலியனவற்றிற்கு மிகப்பெரிய மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.

பரஸ்பர புரிந்துணர்வு, உரையாடல் மற்றும் நட்புறவு மூலம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதே இந்த சந்திப்புகளின் நோக்கமாகும் எனக் கூறினார். அனைத்து உறுப்பு நாடுகளின் ஜி-20 தலைவர்களுக்கான தீர்மானம் ஒரு பெரிய வெற்றியாக அமைந்து உள்ளது என கூறினார்.

 

 

 

Tags: Rajnath Singh
ShareTweetSendShare
Previous Post

அரசு நிலங்கள் அபகரிப்பு! – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Next Post

அஜர்பைஜனில் வெடி விபத்து – 20 பேர் பலி!

Related News

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies