இந்தோ-பசிபிக்கிற்கான மந்திரத்தை பிரதமர் மோடி வழங்கினார்- ராஜ்நாத் சிங்!
Jan 14, 2026, 09:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தோ-பசிபிக்கிற்கான மந்திரத்தை பிரதமர் மோடி வழங்கினார்- ராஜ்நாத் சிங்!

Murugesan M by Murugesan M
Sep 26, 2023, 05:14 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பரஸ்பர மரியாதை, உரையாடல், ஒத்துழைப்பு, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தோ-பசிபிக்கிற்கான மந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் 13-வது இந்திய-பசிபிக் இராணுவத் தலைவர்கள் மாநாடு இன்று நடைப்பெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன. இந்நிகழ்வு பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,

இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள் “அமைதிக்காக ஒன்றாக: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துதல் எனக் கூறினார்.

இந்திய-பசிபிக் பிராந்தியம் எதிர்கொள்ளும் சிக்கலான பாதுகாப்பு சவால்களை எடுத்துரைத்தார். “இந்தோ-பசிபிக் ஒரு முக்கிய புவிசார் அரசியல் பிராந்தியமாக வளர்ந்துள்ளது. எல்லை தகராறுகள் மற்றும் கடற்கொள்ளையர் போன்ற சிக்கலான பாதுகாப்பு சவால்களை இப்பகுதி எதிர்கொள்கிறது,” என்று கூறினார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சிறிய நாடுகளின் பருவநிலை மாற்றம் தொடர்பான கவலைகள் உரிய முக்கியத்துவம் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“ஜி 20 புது தில்லி தலைவர்கள் பிரகடனத்தை அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்றுக்கொண்டது பெரும் வெற்றியாகும். பரஸ்பர மரியாதை, உரையாடல், ஒத்துழைப்பு, அமைதி, செழிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தோ-பசிபிக்கிற்கான மந்திரத்தை நமது பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்” எனக் கூறினார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவம் கடல்சார் வர்த்தகம், தகவல் தொடர்புக்கு மட்டும் பயன்படுத்தப்படவில்லை, அது பரந்த அரசியல், பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர பரிமாணங்களையும் கொண்டுள்ளது என்று கூறினார்.

இப்பகுதியில் நிலப் படைகளுக்கான இராணுவம், கடற்படையினர், முதலியனவற்றிற்கு மிகப்பெரிய மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.

பரஸ்பர புரிந்துணர்வு, உரையாடல் மற்றும் நட்புறவு மூலம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதே இந்த சந்திப்புகளின் நோக்கமாகும் எனக் கூறினார். அனைத்து உறுப்பு நாடுகளின் ஜி-20 தலைவர்களுக்கான தீர்மானம் ஒரு பெரிய வெற்றியாக அமைந்து உள்ளது என கூறினார்.

 

 

 

Tags: Rajnath Singh
ShareTweetSendShare
Previous Post

அரசு நிலங்கள் அபகரிப்பு! – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Next Post

அஜர்பைஜனில் வெடி விபத்து – 20 பேர் பலி!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies