இந்தோ-பசிபிக்கிற்கான மந்திரத்தை பிரதமர் மோடி வழங்கினார்- ராஜ்நாத் சிங்!
Sep 12, 2026, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தோ-பசிபிக்கிற்கான மந்திரத்தை பிரதமர் மோடி வழங்கினார்- ராஜ்நாத் சிங்!

Murugesan M by Murugesan M
Sep 26, 2023, 05:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பரஸ்பர மரியாதை, உரையாடல், ஒத்துழைப்பு, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தோ-பசிபிக்கிற்கான மந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் 13-வது இந்திய-பசிபிக் இராணுவத் தலைவர்கள் மாநாடு இன்று நடைப்பெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்றன. இந்நிகழ்வு பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்,

இந்த ஆண்டு மாநாட்டின் கருப்பொருள் “அமைதிக்காக ஒன்றாக: இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துதல் எனக் கூறினார்.

இந்திய-பசிபிக் பிராந்தியம் எதிர்கொள்ளும் சிக்கலான பாதுகாப்பு சவால்களை எடுத்துரைத்தார். “இந்தோ-பசிபிக் ஒரு முக்கிய புவிசார் அரசியல் பிராந்தியமாக வளர்ந்துள்ளது. எல்லை தகராறுகள் மற்றும் கடற்கொள்ளையர் போன்ற சிக்கலான பாதுகாப்பு சவால்களை இப்பகுதி எதிர்கொள்கிறது,” என்று கூறினார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள சிறிய நாடுகளின் பருவநிலை மாற்றம் தொடர்பான கவலைகள் உரிய முக்கியத்துவம் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

“ஜி 20 புது தில்லி தலைவர்கள் பிரகடனத்தை அனைத்து உறுப்பு நாடுகளும் ஏற்றுக்கொண்டது பெரும் வெற்றியாகும். பரஸ்பர மரியாதை, உரையாடல், ஒத்துழைப்பு, அமைதி, செழிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தோ-பசிபிக்கிற்கான மந்திரத்தை நமது பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்” எனக் கூறினார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவம் கடல்சார் வர்த்தகம், தகவல் தொடர்புக்கு மட்டும் பயன்படுத்தப்படவில்லை, அது பரந்த அரசியல், பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர பரிமாணங்களையும் கொண்டுள்ளது என்று கூறினார்.

இப்பகுதியில் நிலப் படைகளுக்கான இராணுவம், கடற்படையினர், முதலியனவற்றிற்கு மிகப்பெரிய மாநாடு என்பது குறிப்பிடத்தக்கது.

பரஸ்பர புரிந்துணர்வு, உரையாடல் மற்றும் நட்புறவு மூலம் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதே இந்த சந்திப்புகளின் நோக்கமாகும் எனக் கூறினார். அனைத்து உறுப்பு நாடுகளின் ஜி-20 தலைவர்களுக்கான தீர்மானம் ஒரு பெரிய வெற்றியாக அமைந்து உள்ளது என கூறினார்.

 

 

 

Tags: Rajnath Singh
Share
Tweet
SendShare
Previous Post

அரசு நிலங்கள் அபகரிப்பு! – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி

Next Post

அஜர்பைஜனில் வெடி விபத்து – 20 பேர் பலி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies