4 நாட்களாகக் காவிரியில் 5,000 கன அடி நீர் திறப்பு!
Aug 15, 2025, 07:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

4 நாட்களாகக் காவிரியில் 5,000 கன அடி நீர் திறப்பு!

Web Desk by Web Desk
Sep 26, 2023, 07:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கர்நாடகா மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகளிலிருந்து கடந்த 4 நாட்களாக 5 ஆயிரம் கன அடிக்கு மேல், தமிழகத்திற்குக் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

தமிழ்நாட்டிற்குக் காவிரியிலிருந்து 3,000 அடி கன நீர் திறந்துவிட வேண்டும் எனக் கர்நாடகா அரசுக்கு, காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்தது.

இந்த நிலையில், காவிரி ஆற்றிலிருந்து விநாடிக்கு, 12,500 கன அடி திறந்துவிட வேண்டும் எனத் தமிழக அரசு கோரியிருந்த நிலையில், 3,000 கன அடி நீர் திறக்க பரிந்துரை செய்யப்பட்டது.

இதனிடையே, கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளிலிருந்து கடந்த 3 நாட்களாக 5 ஆயிரம் கன அடிக்கு மேல் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

இந்த நிலையில், 4-வது நாளாக இன்றும் வினாடிக்கு 6 ஆயிரத்து 337 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

கிருஷ்ணராஜசாகர் அணைக்கு இன்று வினாடிக்கு 7ஆயிரத்து 134 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 3 ஆயிரத்து 837 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதேபோல், கபினி அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 384 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 2 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது.

காவிரி ஆற்றிலிருந்து தமிழகத்திற்கு நீர் திறந்துவிடுவதைக் கண்டித்து, கர்நாடக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், காவிரி விவகாரத்தில், தமிழகத்தின் உரிமையைக் கடந்த காலத்தில் திமுக விட்டுக் கொடுத்தது. தற்போது, இண்டியா கூட்டணியில் உள்ளதால், காங்கிரஸ் கட்சியைப் பகைத்துக் கொள்ளக்கூடாது என்ற நோக்கில் மென்மையான போக்கை கடைப்பிடிப்பதாகத் தமிழக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

Tags: karnatagakabini damcauvery
ShareTweetSendShare
Previous Post

மும்பை தாக்குதல்: தீவிரவாதி ராணா மீது குற்றப்பத்திரிக்கை – முழு விவரம்

Next Post

ரூ.50 லட்சம் வரை பயணக்காப்பீடு – அசத்தும் ஐ.ஆர்.சி.டி.சி

Related News

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

இந்தியாவின் அதிக உள்கட்டமைப்பு முதலீடு நீண்ட கால வளர்ச்சி வாய்ப்புகளை ஆதரிக்கும் – S&P குளோபல் மதிப்பீட்டு கணிப்பு!

1090 பேருக்கு வீர தீர சேவைக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு!

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

இந்தியா Vs பாகிஸ்தான் : வீறுநடை போடும் இந்தியா – வீழ்ந்து கிடக்கும் பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies