தமிழகம் டூ கேரளா செல்லும் கனிமவளங்கள் - நீதிமன்றம் புதிய உத்தரவு!
Sep 9, 2025, 06:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகம் டூ கேரளா செல்லும் கனிமவளங்கள் – நீதிமன்றம் புதிய உத்தரவு!

Web Desk by Web Desk
Sep 27, 2023, 11:01 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு, கனிமவளங்கள் கொண்டு செல்லலாம் எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் – கேரளா எல்லைப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை, கோவை மாவட்டம் வாளையார், தேனி மாவட்டம் கம்பம் மெட்டு ஆகிய பகுதிகளிலிருந்து கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகிறது.

அதாவது, சுமார் 10 முதல் 12 சக்கரங்கள் கொண்ட லாரிகளில் இவைகள் கொண்டு செல்லப்படுகிறது. இதன் மூலம் தமிழகம் மற்றும் கேரளாவில் ஏராளமான தொழிலாளர்கள் பயன் பெறுகின்றனர் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலமான கேரளாவிற்கு, கனிமவளங்கள் கொண்டு செல்லக் கூடாது என தமிழக அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு, 10 முதல் 12 சக்கரங்கள் கொண்ட லாரிகளில் கனிமவளங்கள் கொண்டு செல்ல உத்தரவிட வேண்டும் என பாஜியு ஜோசப் என்பவர், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கேரளாவிற்குக் கனிமங்கள் கொண்டு செல்லக்கூடாது என்பதற்கு ஏற்கனவே, இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை, இந்த உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.

எனவே, இந்த விவகாரத்தில், தமிழக அரசு 4 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Tags: high courtmines tamilnadu
ShareTweetSendShare
Previous Post

ஒரே பிரிவில் இரண்டு தங்கங்களை வென்ற இந்தியா !

Next Post

துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் !

Related News

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies