X என்னும் புதிய வைரஸ்
Aug 21, 2025, 05:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

X என்னும் புதிய வைரஸ்

குறைந்தது 50 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும் - WHO எச்சரிக்கை

Web Desk by Web Desk
Sep 27, 2023, 01:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொரோன வைரஸின் தாக்கம் உலக நாடுகளையே உலுக்கியது. அந்த பாதிப்பில் இருந்து மக்கள் படிப்படியாக மீடேறி வரும் நிலையில் தற்போது கொரோனவிற்கு அடுத்தப்படியாக x என்னும் வைரஸ் பரவவுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

கொரோன வைரஸ் சீனாவின் வுஹான் பகுதியில் முதல்முதலில் கண்டறியபட்டது. 2019- ஆண்டு கண்டறியப்பட்டதால் இதற்கு கோவிட் -19 என்று பெயரிடப்பட்டது. இருப்பினும் 2020-ஆம் ஆண்டில் இதன் தாக்கம் அதிகம் ஆனதால் 2020 முதல் 2021 வரை ஓர் ஆண்டுகாலமாக உலகம் முழுவதும் ஊரடங்கு போடப்பட்டு மக்கள் வீட்டில் முடங்கிக்கிடந்தனர்.

முகக்கவசம் அணிந்தும் , தனிநபர் இடைவெளி பின்பற்றியும் தங்களை தொற்றில் இருந்து பாதுகாத்து வந்தனர். இதுவரை கிட்டத்தட்ட 6,958,499 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோன பாதிப்பில் இருந்து படிப்படியாக மக்கள் மீடேறி வரும் நிலையில் தற்போது X என்னும் புதிய வைரஸ் வரவுள்ளதாக who தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலகளாவிய சுகாதார நிபுணர்கள் தற்போது ஒரு எச்சரிக்கை விடுத்துள்ளனர், இதுகுறித்து பேசிய பிரிட்டனின் தடுப்பூசி பணிக்குழுவின் தலைவர் டேம் கேட் பிங்காம், COVID-19 மிகவும் ஆபத்தானது அல்ல என்றும் அடுத்து வரப்போகும் இந்த X வைரஸ் குறைந்தது 50 மில்லியன் மக்களைக் கொல்லக்கூடும் என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த தொற்றுநோய் கொரோனா வைரஸை விட 20 மடங்கு அதிகமான மக்களைக் கொல்லக்கூடும் என்றும் COVID-19 தொற்றுநோய் 2020 இல் தொடங்கியதிலிருந்து, உலகளவில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான நபர்கள் இறந்துள்ளனர் என்று தெரிவித்தனர்.

இதனை எப்படி தடுக்க வேண்டும் ?

  • வளர்ந்து வரும் அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிய வலுவான உலகளாவிய கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்க வேண்டும்.
  • ஆபத்துகளை அடையாளம் கண்டு அறிய மனிதர், விலங்கு மற்றும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தின் ஒன்றோடொன்று தொடர்பை கண்காணிக்க வேண்டும்.
    மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட ஆண்டிபையோடிக் எடுத்துக்கொள்ளலாம்.
  • தொற்றுநோய்க்கான பதில் மற்றும் வழக்கமான சுகாதாரத் தேவைகள் ஆகிய இரண்டிற்கும் சுகாதார அமைப்புகளில் திறனை உருவாக்குதல் வேண்டும்.
  • தகவல் பகிர்வு, நிதி ஒதுக்கீடு மற்றும் ஆராய்ச்சி முயற்சிகளில் சர்வதேச ஒத்துழைப்பை வளர்க்க வேண்டும்.
  • அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைப்பது மற்றும் விரைவான பதிலளிப்புக் குழுக்கள் உள்ளிட்ட விரிவான தொற்றுநோய்க்கான தயார்நிலைத் திட்டங்களை உருவாக்குதல் வேண்டும்.

Tags: covid-19newviruswhocoroanaXvirus
ShareTweetSendShare
Previous Post

வளர்ச்சி மற்றும் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்கு இந்தியா முன்னுரிமை அளிக்கிறது-மன்சுக் மாண்டவியா!

Next Post

திமுக இரட்டை வேடம் – அண்ணாமலை விமர்சனம்!

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies