சின்ன பப்பு – பெரிய பப்பு….?
Jul 26, 2025, 05:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சின்ன பப்பு – பெரிய பப்பு….?

"தி போல் லேடி"  சமூக வலைதளங்களில் யார் சிறந்த முட்டாள் எனக் கருத்துக் கணிப்பு.

Web Desk by Web Desk
Sep 27, 2023, 01:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“தி போல் லேடி”  சமூக வலைதளங்களில் யார் சிறந்த முட்டாள் எனக் கருத்துக் கணிப்பு.நடத்தியுள்ளார். அதில், கன்னடியப் பிரதமருக்கும், பாரத எம்பி ராகுலுக்கும் இடையேதான் கடும் போட்டி. இதில், ஜஸ்டின் ட்ரூடோ 35.2 சதவீதமும், ராகுல் காந்தி 64.8 சதவீதமும் பெற்றுள்ளனர்.

அதாவது, சமூக வலைத்தளங்களில் பரபரப்பான செய்திக்கு எப்படி பஞ்சம் இல்லையோ, அது போல் காமெடி செய்திகளுக்கும் பஞ்சம் இருந்தது இல்லை. அப்படி ஒரு காமெடி செய்தியைத்தான் நாம் தற்போது பார்க்கப் போகிறோம். அது என்னவென்றால், கன்னடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும், பாரத நாட்டின் எம்பியான ராகுல் காந்தியும் செய்யும் சேட்டைகள், சமூக வலைதளங்களில் பட்டைய கிளப்புகின்றன.

முதலில் இருவருக்குமான ஒற்றுமையைப் பார்த்துவிடுவோம். கன்னடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். அதேபோல, ராகுல் காந்தியும் அரசியல் குடும்பத்தைப் பின்னணியாகக் கொண்டவர். உதாரணத்திற்கு ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பியர் ட்ரூடோ கனடாவின் பிரதமராக இருந்தவர். அதேபோல, ராகுலின் தந்தை, பாட்டி, கொள்ளு தாத்தா ஆகியோர் பிரதமராக வலம் வந்தர்கள். இப்படி இவருக்குள் ஒரு அபார ஒற்றுமை உள்ளது. இது எல்லாம் சீரியஸான விஷயம். பட், காமெடிக காட்சிகளுக்கும் உண்டு.

அது, என்னவென்றால், கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ, கம்ப்யூட்டரில் விரைவான பாடம் எடுத்தார். அதுபோலவே ராகுலும் ஒரு கூட்டத்தில் செயற்கை நுண்ணறிவு குறித்துப் பேசினார். ஆனால் அது, அதுவல்ல என்பதுதான் ஹைலைட்.

மற்றொரு ஒற்றுமை என்னவென்றால், கனடா பிரதமர் ட்ரூடோ பாக்ஸிங் விளையாடுவது போல் புகைப்படம் வெளியானது. அதற்குச் சற்றும் சளைக்காமல் ஜப்பானிய தற்காப்புக் கலையான ஐகிடோவில் கருப்பு பெல்ட் பெற்ற நிபுணராக ராகுல் காந்தி தன்னைக் காட்டிக்கொண்டார். இப்படி ஏராளமான உதாரணங்கள்.

இப்படி இவர்கள் இருவருமே தீராத விளையாட்டுப் பிள்ளையாக வலம் வருகிறார்கள் என்பதுதான், விளையாட்டான செய்தி ஸாரி, வேதனையான செய்தி.

Tags: rahul gandhiJustin trudeauCanadian Prime Minister
ShareTweetSendShare
Previous Post

NIA அதிகாரிகளிடம் சிக்கிய 2 பேர் – கோவையில் துருவித்துருவி விசாரணை

Next Post

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Related News

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

அமர்நாத் யாத்திரை : தற்போது வரை 3 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்! 

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies