மின்சார வாகன உற்பத்தியில் இந்தியா சாதனை
Jul 26, 2025, 06:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்சார வாகன உற்பத்தியில் இந்தியா சாதனை

Web Desk by Web Desk
Sep 28, 2023, 10:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023-ஆம் ஆண்டில் இந்தியா 1 மில்லியனுக்கு அதிகமான மின்சார வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது. அதில், 40 சதவீதத்துக்கும் அதிகமான வாகனங்கள் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை

இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் வாகன் இணையதளத்தில் உள்ள தரவுகளின் படி, 2023 ஆம் ஆண்டில் நாட்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, செப்டம்பர் 20-ந் தேதி வரை, 10 இலட்சத்து 44 ஆயிரத்து 600 மின்சார வாகனங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு 10 இலட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையான நிலையில், அந்த சாதனையை இந்த ஆண்டில் செப்டம்பர் மாதத்தின் இடையில் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பது தெளிவாகிறது.

நாட்டில் விற்கப்படும் மின் வாகனங்களில், 40 சதவீதத்திற்கும் அதிகமானவை தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டவை.

தமிழகம் எலக்ட்ரானிக் பொருட்கள், ஆட்டோமொபைல்கள், ஜவுளிகள் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி மட்டுமின்றி, மின்சார வாகன உற்பத்தியிலும் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது.

2023-ஆம் ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 10 இலட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்களில் 4 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானவைத் தமிழகத்தில் உற்பத்தியாளர்கள் விற்பனை செய்துள்ளனர்.

தமிழகத்தில் கோவை, திருச்சி, மதுரை, சேலம் மற்றும் சென்னை ஆகிய நகரங்களை மின்சார வாகனங்கள் உற்பத்தி மையங்களாக உருவாக்க அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த நகரங்கள் ஏற்கெனவே, வலுவான போட்டியாளர்களாக உள்ளன. தமிழகத்தின் உள்கட்டமைப்பு, தளவாட அமைப்புகள், திறமையான மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள், ஆட்டோ உதிரிப்பாக உற்பத்தி அமைப்புகள் உள்ளன.

2025-ஆம் ஆண்டுக்குள், மின்சார வாகன உற்பத்தியில், 50 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 1 இலட்சத்து 50 ஆயிரம் வேலை வாய்ப்புகள் கிடைக்கம்.

Tags: ELECTRIC CARS
ShareTweetSendShare
Previous Post

இந்திய உணவகத்துக்கு இங்கிலாந்தில் உயரிய விருது!

Next Post

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு மீது ஆளுநரிடம் புகார்!

Related News

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

மதுரையில் திமுக நிர்வாகிக்கு சொந்தமான ஐடி நிறுவனத்தில் GST நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள இலவச கழிப்பறைகளில் பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!

ஆண்டிப்பட்டி பகுதியில் வாட்டர் ஆப்பிள் எனப்படும் நீர்க்குமிழி பழ சீசன் தொடங்கியது – விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்பேடு அருகே தனிநபர் ஆக்கிரமித்துள்ள சாலை – பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர பொதுமக்கள் வலியுறுத்தல்!

பிரிட்டன் : 5 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகைக்கு ஆசைப்பட்டு, கால்களை வெட்டி கொண்ட மருத்துவர் கைது!

பிரதமரை எதிர்ப்பதாக நினைத்து, காங்கிரஸ் கட்சியினர் தேசத்தை எதிர்க்கின்றனர் : சிவராஜ் சிங் சௌகான்

இந்திய ராணுவம் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் தயார்நிலை இருக்க வேண்டும் : முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகன்

நீலகிரிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies