மின்சார வாகன உற்பத்தியில் இந்தியா சாதனை
Sep 13, 2026, 02:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மின்சார வாகன உற்பத்தியில் இந்தியா சாதனை

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 28, 2023, 10:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2023-ஆம் ஆண்டில் இந்தியா 1 மில்லியனுக்கு அதிகமான மின்சார வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது. அதில், 40 சதவீதத்துக்கும் அதிகமான வாகனங்கள் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்பட்டவை

இந்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் வாகன் இணையதளத்தில் உள்ள தரவுகளின் படி, 2023 ஆம் ஆண்டில் நாட்டில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, செப்டம்பர் 20-ந் தேதி வரை, 10 இலட்சத்து 44 ஆயிரத்து 600 மின்சார வாகனங்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு 10 இலட்சம் மின்சார வாகனங்கள் விற்பனையான நிலையில், அந்த சாதனையை இந்த ஆண்டில் செப்டம்பர் மாதத்தின் இடையில் முறியடிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு அதிக வரவேற்பு இருப்பது தெளிவாகிறது.

நாட்டில் விற்கப்படும் மின் வாகனங்களில், 40 சதவீதத்திற்கும் அதிகமானவை தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டவை.

தமிழகம் எலக்ட்ரானிக் பொருட்கள், ஆட்டோமொபைல்கள், ஜவுளிகள் மற்றும் தோல் பொருட்கள் ஏற்றுமதி மட்டுமின்றி, மின்சார வாகன உற்பத்தியிலும் விரைவான முன்னேற்றம் கண்டுள்ளது.

2023-ஆம் ஆண்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட 10 இலட்சத்துக்கும் அதிகமான மின்சார வாகனங்களில் 4 இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானவைத் தமிழகத்தில் உற்பத்தியாளர்கள் விற்பனை செய்துள்ளனர்.

தமிழகத்தில் கோவை, திருச்சி, மதுரை, சேலம் மற்றும் சென்னை ஆகிய நகரங்களை மின்சார வாகனங்கள் உற்பத்தி மையங்களாக உருவாக்க அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த நகரங்கள் ஏற்கெனவே, வலுவான போட்டியாளர்களாக உள்ளன. தமிழகத்தின் உள்கட்டமைப்பு, தளவாட அமைப்புகள், திறமையான மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்கள், ஆட்டோ உதிரிப்பாக உற்பத்தி அமைப்புகள் உள்ளன.

2025-ஆம் ஆண்டுக்குள், மின்சார வாகன உற்பத்தியில், 50 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 1 இலட்சத்து 50 ஆயிரம் வேலை வாய்ப்புகள் கிடைக்கம்.

Tags: ELECTRIC CARS
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய உணவகத்துக்கு இங்கிலாந்தில் உயரிய விருது!

Next Post

திமுக அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு மீது ஆளுநரிடம் புகார்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies