பூமி வெள்ளி கோளாக மாற போகிறது - இஸ்ரோ தலைவர் சோம்நாத் !
Sep 8, 2025, 03:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பூமி வெள்ளி கோளாக மாற போகிறது – இஸ்ரோ தலைவர் சோம்நாத் !

இந்தியா அடுத்த இலக்கு வெள்ளி கிரகமே !

Web Desk by Web Desk
Sep 28, 2023, 10:47 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தொடர்ந்து பல சாதனைகளை செய்து வருகிறது. குறிப்பாக சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி சந்திரனில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை தரையிறக்கி பல்வேறு ஆய்வுகளை செய்து அங்கிருந்து தரவுகளை பெற்றது. உலகில் வேறு எந்த விஞ்ஞானிகளும் செய்ய முடியாத சாதனையை இஸ்ரோ இந்த விஷயத்தில் சாதித்து கட்டியது.

சந்திரயான் திட்டம் வெற்றி பெற்ற ஒரு சில நாட்களிலேயே இஸ்ரோ அடுத்த ஆய்வுக்காக தயாராகி கடந்த 2ம் தேதி ஆதித்யா எல்1 என்ற விண்களத்தை சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணிற்கு அனுப்பியது.

இந்நிலையில் இஸ்ரோ சேர்மன் சோமநாத் சமீபத்தில் டெல்லியில் உள்ள தேசிய அறிவியல் அகாடமி என்ற இடத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்பொழுது அவர் இந்தியா அடுத்து வெள்ளி கோளை ஆய்வு செய்ய தயாராகி வருவதாகவும் வெள்ளி கோளுக்கு ராக்கெட் அனுப்ப பேலோடுகள் தயாராகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாவது: ” இஸ்ரோவிடம் பல கான்செப்ட் திட்டங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று வெள்ளி கோளுக்கு ராக்கெட் அனுப்பி ஆய்வு செய்யும் திட்டம். தற்போது இந்த ஆய்வுக்காக பேலோடுகள் எல்லாம் தயாராகிவிட்டது. வெள்ளி கோள் என்பது ஆய்வு செய்வதற்கான பல சுவாரசியங்கள் நிறைந்த கோளாக இருக்கிறது.

வெள்ளி கோளில் அட்மாஸ்பியர் உள்ளது. இந்த அட்மாஸ்பியர் அதிக திடமானதாக இருக்கிறது. பூமியை விட 100 மடங்கு அதிக அழுத்தம் கொண்ட அட்மாஸ்பியர் வெள்ளிக்கோளில் உள்ளது. பூமியிலிருந்து பார்க்கும்போது வெள்ளி கோளின் மேல் பரப்பு கடினமானதாக இருக்கிறதா அல்லது திரவ வடிவில் இருக்கிறதா என்பது தெரியவில்லை. இதை அங்கு சென்று ஆய்வு செய்தால் தான் நம்மால் கணித்து சொல்ல முடியும்.

வெள்ளிக்கோளை ஆய்வு செய்வதற்கு பின்னால் மிகப்பெரிய நோக்கம் ஒன்று இருக்கிறது. இந்த பூமி என்று வேண்டுமானாலும் வெள்ளி கோளாக மாற வாய்ப்புள்ளது. இன்று இல்லை என்றாலும் ஒரு 10,000 ஆண்டுகளுக்குப் பிறகு பூமி தனது தன்மையை மாற்றி வெள்ளிக் கோள் போல உருவாக வாய்ப்பு உள்ளது” என்று கூறினார்.

மேலும் அவர், “தற்போது பூமி எப்படி இருக்கிறதோ இப்படியாக 10,000 ஆண்டுகளுக்கு முன்பு இல்லை. பூமி தன்னைத்தானே மாற்றிக் கொண்டே வருகிறது இப்படியாக அது வெள்ளி கோள் போல மாறினால் என்ன நடக்கும் என்பதை நாம் இப்பொழுது ஆய்வு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பூமி சூரியனிலிருந்து இரண்டாவது கோளாக இருக்கிறது. அது மட்டுமல்ல பூமியின் பக்கத்து கோளாக இருப்பதால் இதைப் பற்றி ஆய்வு செய்து நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டியது கட்டாயமாக உள்ளது. வெள்ளி கோளட பூமியின் டிவின் என கூறலாம். அந்த அளவிற்கு பூமிக்கும் வெள்ளிக் கோளுக்கும் அதிகமான ஒற்றுமைகள் உள்ளன.” என்று கூறினார்.

Tags: ISROvenussomnath isro director
ShareTweetSendShare
Previous Post

கிரிக்கெட்டில் இந்தியா அபார வெற்றி !

Next Post

ஸ்மார்ட் சிட்டி திட்டம்: விருது பெற்ற 3 மாநகராட்சிகள் – எது தெரியுமா?

Related News

நைஜீரியா : பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 60-க்கும் மேற்பட்டோர் பலி!

மும்பை : ஆயிரக்கணக்கான விநாயகர் சிலைகள் கிர்கான் சௌபட்டி கடற்கரையில் கரைப்பு!

உத்தராகண்ட் : தண்டவாளம் மீது பாறைகள், மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு!

தூத்துக்குடி அருகே போலீசாரின் சிறப்பு கவனிப்புக்கு பிறகு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட ரவுடி!

ஆஸ்திரேலியாவில் குடும்பத்தினரை கொலை செய்த பெண்ணுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை!

தெலுங்கானா : வெள்ளத்தில் சிக்கியிருந்த பேருந்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்பு

Load More

அண்மைச் செய்திகள்

பிரான்ஸ் : நிலச்சரிவால் திகைத்த மக்கள் – வீடியோ வைரல்!

திருவண்ணாமலை : ஆவணி மாத பௌர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம்!

“குட் பேட் அக்லி” திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

பீகார் : காங்., எம்.பியை தோளில் சுமந்த விவசாயிகள் – விவசாயிகளை காங்கிரஸ் அவமதித்து விட்டதாக பாஜக கண்டனம்!

குறைந்த யமுனை நீர்மட்டம் – சீராகும் டெல்லியின் நிலைமை!

ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்கு தமிழக அரசும், திமுக கூட்டணி கட்சிகளும் நன்றி தெரிவிக்கவில்லை : தமிழிசை செளந்தரராஜன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா!

உத்தரகாசி பகுதியில் மீண்டும் மேகவெடிப்பு!

வெளிநாடு பயணங்களை நிறைவு செய்து சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தருமபுரி : பட்டா மாறுதலை ரத்து செய்ய கோரி பொதுமக்கள் காவல் நிலையம் முற்றுகை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies