சாமிதோப்பு அய்யா வைகுண்டர் கோயிலில் வி.நாராயணன் சுவாமி தரிசனம்!
இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்க உள்ள வி.நாராயணன், கன்னியாகுமரியில் உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதி கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் ...
இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்க உள்ள வி.நாராயணன், கன்னியாகுமரியில் உள்ள சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதி கோயிலில் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார். இஸ்ரோ தலைவர் சோம்நாத்தின் ...
ஸ்பேடெக்ஸ் திட்டத்தின்கீழ் விண்வெளியில் விண்கலன்களை ஒருங்கிணைக்கும் சோதனை முயற்சி நடைபெற்றதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன் எனும் இந்திய ...
விண்வெளியில் இன்று நடைபெற இருந்த Space Docking, தொழில்நுட்ப சிக்கல் காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ 'ஸ்பேடக்ஸ்' என்ற திட்டத்தின் ...
இஸ்ரோவின் புதிய தலைவராக தமிழகத்தை சேர்ந்த வி. நாராயணனை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தில் தலைவராக தற்போது சோம்நாத் உள்ளார். இவரது ...
அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவை அடுத்து விண்வெளியில் செயற்கைக் கோள்களை இணைக்கும் திறன் கொண்ட நாடாக இந்தியா சாதனை படைத்துள்ளது. SpaDeX என்ற Space Docking Experiment ...
உலகளாவிய விண்வெளித் துறையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர் சாதனைகள் புரிந்துவரும், இஸ்ரோ, இந்த ஆண்டுக்கான இலட்சியத் திட்டங்களுடன் சாதனை படைக்க தயாராகி வருகிறது. அது பற்றிய ஒரு ...
குறைந்த ஈர்ப்பு விசையில் தாவரத்தின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்ற பரிசோதனைக்காக இஸ்ரோவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட காராமணி விதைகள் வெற்றிகரமாக முளைத்துள்ளன. இஸ்ரோவின் PSLV - சி60 ...
இஸ்ரோவின் ( SpaDeX MISSION ) ஸ்பேடெக்ஸ் மிஷன், Space Docking Experiment என்னும் விண்வெளியில் இணைக்கும் திறன்களை நிரூபிக்க உள்ளது. இது இந்தியாவின் விண்ணில், செயற்கை ...
பிஎஸ்எல்வி சி-60 வெற்றியை தொடர்ந்து என்விஎஸ்-02 ஜனவரியில் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் 2வது ...
இரண்டு விண்கலன்களுடன் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. நாட்டின் எதிா்கால விண்வெளி தேவையைக் கருத்தில் கொண்டு, பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் எனும் ...
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. ராக்கெட்-ஐ விண்ணில் ஏவுவதற்கான 25 மணி நேர கவுண்டவுன் நேற்றிரவு தொடங்கிய நிலையில், ...
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி சி 60 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ...
இந்திய - அமெரிக்க நாடுகளின் கூட்டு முயற்சியாக உருவாகும் விலை உயர்ந்த NISAR செயற்கைக்கோள் 2025 மார்ச் மாதம் விண்ணில் ஏவப்படும் என நாசா அறிவித்துள்ளது. இந்தியாவில் ...
ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் Proba-3 மிஷன் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்ட நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விண்வெளியில் (SPADEX) விண்கலங்களை இணைக்கும் பரிசோதனையை நடத்துவதற்காக, இஸ்ரோ PSLV-C60 ...
சூரியனின் புறவெளியை ஆய்வு செய்யும் ஐரோப்பாவின் 'ப்ரோபா 3’ செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் இன்று மாலை ஏவப்படுகிறது. இதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் நேற்று ...
செலவு குறைந்த மற்றும் நம்பகமான விண்வெளிப் பயணங்களுக்கான சர்வதேச மையமாக இந்தியா மாறி வருகிறது. அதன் ஒரு மைல்கல்லாக, டிசம்பர் 4ம் தேதி, ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் ...
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், முதன்முறையாக, இந்தியாவின் GSAT-N2 , தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. இஸ்ரோ ஸ்பேஸ் எக்ஸை தேர்வு செய்தது ஏன்? ...
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் இஸ்ரோவின் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆண்டுதோறும் ஏராளமான செயற்கைக்கோள்களை விண்ணில் ...
விண்வெளித்துறையில் இந்தியா நிகழ்த்தி வரும் சாதனைகள் ஒட்டுமொத்த உலகத்தையும் வியப்படையச் செய்திருக்கிறது. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது குறைவான செலவில் வெற்றிகரமான ஆய்வுப் பயணங்களை மேற்கொள்வது எப்படி ...
NavIC என்று அழைக்கப்படும் Navigation with Indian Constellation என்பது உள்நாட்டில் உருவாக்கப்பட்ட செயற்கைக்கோள் அடிப்படையிலான வழிசெலுத்தல் அமைப்பாகும். இந்த NavIC அமைப்பு, விரைவில் பொது மக்கள் ...
இஸ்ரோ மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து தயாரித்த சூரிய கண்காணிப்பு செயற்கைக்கோளான புரோபா - 3, அடுத்த மாதம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ மனிதர்களை பூமியை தாண்டி வேற்று கிரகங்களில் குடியேற்றம் செய்வதற்கான ஆராய்ச்சிகளில் இறங்கியுள்ளது. முதல் கட்டமாக பூமியை தாண்டிய வேறு கிரகங்களில் ...
இந்திய விண்வெளி வீரரை நிலவுக்கு அனுப்பும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு. சந்திரயான் 3 ...
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது . விண்வெளித் துறையில் ஒரு அமெரிக்க டாலர் முதலீடு செய்தால் 3 அமெரிக்க ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies