சூப்பர் ஸ்டாராக ஜொலிக்க காத்திருக்கும் "ஸ்கைரூட்" : இந்திய விண்வெளி நிறுவனத்துக்கு அதிகரிக்கும் மவுசு!
Aug 5, 2026, 08:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சூப்பர் ஸ்டாராக ஜொலிக்க காத்திருக்கும் “ஸ்கைரூட்” : இந்திய விண்வெளி நிறுவனத்துக்கு அதிகரிக்கும் மவுசு!

Murugesan M by Murugesan M
Dec 3, 2025, 09:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியாவின் தனியார் விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனமான SKYROOT-க்கு, சர்வதேச அளவில் மவுசு கூடியிருக்கிறது. விக்ரம் – 1 ராக்கெட் மூலம் சிறிய ரக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த பலத்த போட்டி நிலவுகிறது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம் இந்தச் செய்தித்தொகுப்பில்.

இந்தியாவின் தனியார் விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனமான SKYROOT AEROSPACE, சிறிய ரக செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த ஆயத்தமாகி வருகிறது. விக்ரம் – 1 ராக்கெட் மூலம் அசாத்திய சாதனை படைப்பதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், செயற்கைக்கோள்களுக்கான SLOT பெறுவதில் உலக நாடுகள் இடையே போட்டா போட்டி நிலவிகிறது.

SKYROOT நிறுவனத்திற்கு இது முதல் PROJECT என்ற போதும், ராக்கெட் சோதனை முயற்சி வெற்றி பெற்றதால், பலத்த போட்டி இருப்பதாகத் தெரிகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள SKYROOT நிறுவன தலைமை செயல் அதிகாரி பவன்குமார் சந்தானா, ஒட்டுமொத்தமாக 500 கிலோ எடை வரை மட்டுமே, விக்ரம் – 1 ராக்கெட்டால் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த முடியும் என்ற சூழலில், அதனை தாண்டிக் கிராக்கி ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, SKYROOT AEROSPACE-ன் ‘Infinity வளாகத்தை’ பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்த பின், தங்கள் நிறுவனம் மீதான நம்பகத்தன்மை அதிகரித்திருப்பதாகப் பவன்குமார் சந்தானா மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

2 லட்சம் சதுரடியில் திறந்து வைக்கப்பட்ட இந்த வளாகம், முற்றிலும் உள்நாட்டு உபகரணங்கள் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். விக்ரம் ரக ராக்கெட்டுகளுக்கான முக்கிய பாகங்கள் இங்கிருந்தே தயாரிக்கப்படுவதாகவும்அவர் விளக்கமளித்துள்ளார். SKYROOT AEROSPACE நிறுவனத்தில் ஒட்டுமொத்தமாக ஆயிரம் பேர் பணிபுரிவதாகவும், புதிதாகத் திறக்கப்பட்ட ‘Infinity வளாகத்தில் மட்டும் 600 ஊழியர்கள் பணியாற்றுவதாகவும் தலைமை செயல் அதிகாரி பவன்குமார் சந்தானா தெரிவித்துள்ளார்.

விக்ரம் 1 ராக்கெட்டைப் பொறுத்தவரையில், அனைத்து என்ஜின் சோதனைகளும் நிறைவு பெற்றுள்ளதாகக் குறிப்படும் பவன்குமார் சந்தானா, ராக்கெட் ஏவுதலுக்கான இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார். அடுத்த 3 மாத காலத்திற்குள் தங்களது முதல் விண்வெளி பயணம் தொடங்கும் எனவும் அவர் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பெரிய ரக ராக்கெட்டுகள் மூலம் எதிர்பார்க்கக்கூடிய புவி வட்ட பாதையில் செயற்கைக்கோளை நிலைநிறுத்துவது கடினம் என்பதால், வாடிக்கையாளர்கள் தங்கள் நிறுவனத்தைத் தேடி வருவதாகப் பவன்குமார் சந்தானா கூறுகிறார்.

ரயிலில் பயணிப்பதையும், காரில் பயணிப்பதையும் அவர் அதற்கு உதாரணமாகக் குறிப்பிடுகிறார். விண்வெளித்துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை பாஜக அரசு தொடர்ந்து ஊக்குவித்து வரும் நிலையில், SKYROOT AEROSPACE தனக்கென தனியிடம் பிடித்து SPACE X நிறுவனத்திற்கு இணையாகச் சீறிப்பாய காத்திருக்கிறது என்றே கூற வேண்டும்.

Tags: isro news"Skyroot" waiting to shine as a superstar: The Indian Space Agency is getting more and more attentionஸ்கைரூட்விண்வெளி ஸ்டார்ட் அப்SKYROOTPM ModiISRONASA
ShareTweetSendShare
Previous Post

காசி தமிழ் சங்கமம் 4.0 : தமிழ் கற்க தமிழகம் வரும் வாரணாசி மாணவர்கள்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது – தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மரிய வில்சன்!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies