நிலவில் மனிதர்களை குடியேற்றும் ஆய்வுக்கு நிரந்தர தளம் அமைக்கும் திட்டம் – ரூ. 1.70 லட்சம் கோடி செலவிட உள்ளதாக நாசா அறிவிப்பு!
நிலவில் மனிதர்களை குடியேற்றுவதற்கான ஆய்வுக்கு நிரந்தர தளம் அமைக்கும் மூன்று கட்ட திட்டத்தை நாசா அறிவித்துள்ளது. அமெரிக்க விண்வெளி மையமான நாசா தலைமையில் சமீபத்தில் நான்கு விண்வெளி ...























