நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் - ப.சி-க்கு காங்கிரஸார் எச்சரிக்கை
Jul 26, 2025, 01:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் – ப.சி-க்கு காங்கிரஸார் எச்சரிக்கை

Web Desk by Web Desk
Sep 28, 2023, 12:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம், மாவட்ட தலைவர் நியமனத்தில் முறைகேடு செய்துள்ளதாக, சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டத் தலைவராக இதுவரை இருந்து வந்தவர் சத்தியமூர்த்தி. இந்த நிலையில், அந்த பதவியிலிருந்து அவரை நீக்கிவிட்டு, சஞ்சய் காந்தி என்பவரை நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்திற்கு, அம்மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் பின்னணியில் பா.சிதம்பரமும், அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரம் உள்ளதாகப் புகார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாகப் பேசிய காங்கிரஸ் நிர்வாகிகள், மாவட்டத் தலைவர் பதவிக்கு ஒருவரை நியமிக்க வேண்டும் என்றால், கட்சியின் விதிப்படி, சம்பந்தப்பட்ட நபர் மாவட்டக் குழு உறுப்பினராக இருக்க வேண்டும். அடுத்து, பூத் கமிட்டி உறுப்பினராகவும் இருக்க வேண்டும். ஆனால், இதில் எதிலும் இல்லாத சஞ்சய் காந்தியை நியமனம் செய்துள்ளனர். இது கட்சி விதிமுறைகளுக்கு முரணானது.

எனவே, முறையாகத் தேர்தல் நடத்தி மாவட்டத் தலைவரைத் தேர்வு செய்ய வேண்டும். இது தொடர்பாக, தமிழக காங்கிரஸ் நிர்வாகி கே.எஸ். அழகிரியிடம் புகார் தெரிவித்துள்ளோம். நடவடிக்கை எடுக்கவில்லை எனில், வரும் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: tamilnadu congresssivaganagaicongress mp chidambaram
ShareTweetSendShare
Previous Post

தமிழக வரைவு வாக்காளர் பட்டியல்: அக்டோபர் 27-ம் தேதி வெளியீடு!

Next Post

உலகக்கோப்பைப் பயிற்சிப் போட்டி அட்டவணை.

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies