மதுரா ரயில் விபத்து- காரணம் என்ன ?
Sep 10, 2025, 03:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரா ரயில் விபத்து- காரணம் என்ன ?

Web Desk by Web Desk
Sep 28, 2023, 06:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா இரயில் விபத்தில், ஓட்டுனர் செல் ஃபோனைப் பார்த்து கெண்டு இரயிலை இயக்கியது காணொலியில் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா இரயில் நிலையத்தில் கடந்த 26 ஆம் தேதி மின்சார இரயில் தடம் புரண்டு, நடைமேடையில் ஏறி நின்றது. இந்த விபத்து தொடர்பாக ஐந்து இரயில்வே ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mathura Train accident caught on camera pic.twitter.com/gLyvZMlRyT

— Harsh Tyagii (@tyagiih5) September 28, 2023

இதுகுறித்து இரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இரயிலைக் கையாளும் போது சச்சின் என்ற ஊழியர் குடித்துவிட்டு, தனது செல் ஃபோனைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் காணொலி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. க்ரூ வாய்ஸ் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் சிஸ்டம் (சிவிவிஆர்எஸ்) படி, இரயில் நடைமேடைக்கு வந்த பிறகு, சச்சின் இன்ஜினுல் நுழையும் போதே செல்பேசியை கையில் வைத்தவாறு, கவனக்குறைவாக தனது பையை என்ஜின் த்ரோட்டில் மீது வைத்துவிட்டு மீண்டும் தனது செல்பேசியில் கவனம் செலுத்தினார். சிறுது நேரத்தில் இரயில் நடைமேடையை நோக்கி நகர்வதைக் காணலாம்.

த்ரோட்டில் பையின் அழுத்தத்தைக் கையாள முடியாமல் இரயில் முன்னோக்கிச் சென்று, பிளாட்பாரத்தின் முட்டுக்கட்டையை உடைத்து ஏறிநின்றது தெரிய வந்துள்ளது.

பின்னர் சச்சினுக்கு ப்ரீத் அனலைசர் சோதனையும் நடத்தப்பட்டது, அதில் 47 மி.கி/100 மி.லி அளவு இருந்தது, அவர் லேசாக குடிபோதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக விசாரணையில், இரவு 10:49 மணிக்கு மதுரா ஸ்டேஷனுக்கு இரயில் வந்த பிறகு, லோகோ பைலட் தனது பணியிலிருந்து வெளியேறினார், அதைத் தொடர்ந்து சாவியை எடுக்க சச்சின் வண்டியில் நுழைந்தார். அவர் வண்டிக்குள் நுழைந்த சில நொடிகளில், ரயில் நகரத் தொடங்கியது, முட்டுக்கட்டையை உடைத்து, அதன் பாதி பகுதி நடைமேடையில் ஏறியது தெரிய வந்துள்ளது. இது குறித்து அடுத்தகட்ட விசாரணையை இரயில்வே துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: train accident
ShareTweetSendShare
Previous Post

காவல்துறை சார்ந்த எழுத்துத் தேர்விலும் முறைகேடு- அண்ணாமலை கண்டனம்!

Next Post

கெஜ்ரிவால் பங்களா முறைகேடு: சி.பி.ஐ. முதற்கட்ட விசாரணை அறிக்கை பதிவு!

Related News

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

ட்ரம்பிற்கு தென்கொரியா எதிர்ப்பு : ஹூண்டாய் தொழிலாளர்களுக்கு கை, கால்களில் விலங்கு!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies