மதுரா ரயில் விபத்து- காரணம் என்ன ?
Sep 13, 2026, 06:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரா ரயில் விபத்து- காரணம் என்ன ?

Murugesan M by Murugesan M
Sep 28, 2023, 06:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா இரயில் விபத்தில், ஓட்டுனர் செல் ஃபோனைப் பார்த்து கெண்டு இரயிலை இயக்கியது காணொலியில் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா இரயில் நிலையத்தில் கடந்த 26 ஆம் தேதி மின்சார இரயில் தடம் புரண்டு, நடைமேடையில் ஏறி நின்றது. இந்த விபத்து தொடர்பாக ஐந்து இரயில்வே ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Mathura Train accident caught on camera pic.twitter.com/gLyvZMlRyT

— Harsh Tyagii (@tyagiih5) September 28, 2023

இதுகுறித்து இரயில்வே துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இரயிலைக் கையாளும் போது சச்சின் என்ற ஊழியர் குடித்துவிட்டு, தனது செல் ஃபோனைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் காணொலி தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. க்ரூ வாய்ஸ் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் சிஸ்டம் (சிவிவிஆர்எஸ்) படி, இரயில் நடைமேடைக்கு வந்த பிறகு, சச்சின் இன்ஜினுல் நுழையும் போதே செல்பேசியை கையில் வைத்தவாறு, கவனக்குறைவாக தனது பையை என்ஜின் த்ரோட்டில் மீது வைத்துவிட்டு மீண்டும் தனது செல்பேசியில் கவனம் செலுத்தினார். சிறுது நேரத்தில் இரயில் நடைமேடையை நோக்கி நகர்வதைக் காணலாம்.

த்ரோட்டில் பையின் அழுத்தத்தைக் கையாள முடியாமல் இரயில் முன்னோக்கிச் சென்று, பிளாட்பாரத்தின் முட்டுக்கட்டையை உடைத்து ஏறிநின்றது தெரிய வந்துள்ளது.

பின்னர் சச்சினுக்கு ப்ரீத் அனலைசர் சோதனையும் நடத்தப்பட்டது, அதில் 47 மி.கி/100 மி.லி அளவு இருந்தது, அவர் லேசாக குடிபோதையில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக விசாரணையில், இரவு 10:49 மணிக்கு மதுரா ஸ்டேஷனுக்கு இரயில் வந்த பிறகு, லோகோ பைலட் தனது பணியிலிருந்து வெளியேறினார், அதைத் தொடர்ந்து சாவியை எடுக்க சச்சின் வண்டியில் நுழைந்தார். அவர் வண்டிக்குள் நுழைந்த சில நொடிகளில், ரயில் நகரத் தொடங்கியது, முட்டுக்கட்டையை உடைத்து, அதன் பாதி பகுதி நடைமேடையில் ஏறியது தெரிய வந்துள்ளது. இது குறித்து அடுத்தகட்ட விசாரணையை இரயில்வே துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: train accident
Share
Tweet
SendShare
Previous Post

காவல்துறை சார்ந்த எழுத்துத் தேர்விலும் முறைகேடு- அண்ணாமலை கண்டனம்!

Next Post

கெஜ்ரிவால் பங்களா முறைகேடு: சி.பி.ஐ. முதற்கட்ட விசாரணை அறிக்கை பதிவு!

Related News

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies