உலகக்கோப்பையில் அஸ்வின் இடம் பெறுவாரா : ராகுல் டிராவிட் விளக்கம் !
Mar 15, 2026, 06:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பையில் அஸ்வின் இடம் பெறுவாரா : ராகுல் டிராவிட் விளக்கம் !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 28, 2023, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதில் அளித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்துவிட்டது. நாளை மறுநாள் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் இந்தியாவிற்கு வந்துள்ளனர்.

இதனிடையே உலகக்கோப்பை தொடருக்காக தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் மாற்றங்கள் செய்ய இன்றே கடைசி நாளாகும். இதனால் இந்திய அணியில் காயமடைந்த அக்சர் படேலுக்கு பதிலாக ஆப் ஸ்பின்னராக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் அக்சர் படேலின் காயம் குறித்த முழுமையான விளக்கம் இன்று அளிக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசுகையில், உலகக்கோப்பை அணியில் மாற்றம் இருக்கிறதா, ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு அதிகாரப்பூர்வமாக விரைவில் பதில் அளிக்கப்படும். தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் உடன் என்சிஏ நிர்வாகிகள் நல்ல தொடர்பை கொண்டுள்ளனர்.

அதனால் அந்த விவகாரம் குறித்து பேச முடியாது. ஒருவேளை உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் மாற்றம் இருந்தால் நிச்சயம் அறிவிக்கப்படும். ஆனால் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியை பொறுத்தவரை சில வீரர்களுக்கு வைரல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சில வீரர்கள் சொந்த காரணங்களுக்காக வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா உள்ளிட்டோர் ஆசிய போட்டிகளுக்கான சீனா புறப்பட்டுள்ளனர். அதன் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி போட்டியில் 13 வீரர்களே இருந்தனர். இந்திய அணியை பொறுத்தவரை இன்று இரவு அல்லது நாளை காலை கவுகாத்தியில் கூடவுள்ளனர். உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு வாரம் உள்ளது. அதற்குள் இந்திய அணியில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags: world Cup Cricketaswin cricketrahul dravid
ShareTweetSendShare
Previous Post

“சனாதனம்” பாடம் நீக்கப்படும் – அமைச்சர் கருத்துக்குக் கண்டனம்

Next Post

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு – மூழ்கிய தரைப்பாலம்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies