உலகக்கோப்பையில் அஸ்வின் இடம் பெறுவாரா : ராகுல் டிராவிட் விளக்கம் !
Aug 7, 2026, 03:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பையில் அஸ்வின் இடம் பெறுவாரா : ராகுல் டிராவிட் விளக்கம் !

Sivasubramanian P by Sivasubramanian P
Sep 28, 2023, 06:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதில் அளித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் முடிவடைந்துவிட்டது. நாளை மறுநாள் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் இந்தியாவிற்கு வந்துள்ளனர்.

இதனிடையே உலகக்கோப்பை தொடருக்காக தேர்வு செய்யப்பட்ட வீரர்களில் மாற்றங்கள் செய்ய இன்றே கடைசி நாளாகும். இதனால் இந்திய அணியில் காயமடைந்த அக்சர் படேலுக்கு பதிலாக ஆப் ஸ்பின்னராக ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதேபோல் அக்சர் படேலின் காயம் குறித்த முழுமையான விளக்கம் இன்று அளிக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசுகையில், உலகக்கோப்பை அணியில் மாற்றம் இருக்கிறதா, ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்விக்கு அதிகாரப்பூர்வமாக விரைவில் பதில் அளிக்கப்படும். தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் உடன் என்சிஏ நிர்வாகிகள் நல்ல தொடர்பை கொண்டுள்ளனர்.

அதனால் அந்த விவகாரம் குறித்து பேச முடியாது. ஒருவேளை உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் மாற்றம் இருந்தால் நிச்சயம் அறிவிக்கப்படும். ஆனால் இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்திய அணியை பொறுத்தவரை சில வீரர்களுக்கு வைரல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதேபோல் சில வீரர்கள் சொந்த காரணங்களுக்காக வீட்டிற்கு சென்றுள்ளனர்.

அதேபோல் ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா உள்ளிட்டோர் ஆசிய போட்டிகளுக்கான சீனா புறப்பட்டுள்ளனர். அதன் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி போட்டியில் 13 வீரர்களே இருந்தனர். இந்திய அணியை பொறுத்தவரை இன்று இரவு அல்லது நாளை காலை கவுகாத்தியில் கூடவுள்ளனர். உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு வாரம் உள்ளது. அதற்குள் இந்திய அணியில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சரி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags: world Cup Cricketaswin cricketrahul dravid
Share
Tweet
SendShare
Previous Post

“சனாதனம்” பாடம் நீக்கப்படும் – அமைச்சர் கருத்துக்குக் கண்டனம்

Next Post

கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு – மூழ்கிய தரைப்பாலம்!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies