வெறி நாய் கடிக்குப் பலியான 13 பேர் - அதிர்ச்சி தகவல்!
Jul 26, 2025, 01:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெறி நாய் கடிக்குப் பலியான 13 பேர் – அதிர்ச்சி தகவல்!

Web Desk by Web Desk
Sep 29, 2023, 07:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் வெறி நாய் கடிக்கு இந்த ஆண்டு மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் வெறி நாய் கடியால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேபிஸ் என்னும் வைரசால் பாதிக்கப்பட்ட நாய் ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, வவ்வால் உள்ளிட்டவை மனிதனைக் கடிக்கும் போது, அதன் மூலம் அந்த நோய்த் தொற்று பரவுகிறது.

நமது நாட்டைப் பொறுத்தவரை இந்த நோய் பெரும்பாலும் நாய்கள் மூலமாகவே மனிதர்களைத் தாக்குவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வெறி நாய் கடிக்கு இந்த ஆண்டு மட்டும் 13 பேர் பலியாகி உள்ளனர்.

எனவே, வெறிநாய் கடித்துவிட்டால் அதன் பாதிப்பைக் குணப்படுத்துவது என்பது மிகவும் சிரமம். வெறிநாய் கடித்தால் மரணம் நிச்சயம். இதனால், வளர்க்கும் ஒவ்வொருவரும் தாங்கள் வளர்த்தும் வரும் செல்லப் பிராணிகளுக்கு ரேப்பிஸ் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும். இதன் மூலமே ரேபிஸ் நோயைத் தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், வெறி நாய் கடிக்குத் தினமும் அரசு மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், ஒரு சில அரசு மருத்துவமனைகளில் நாய் கடிக்கு மருந்து இல்லை என்று நோயாளிகளை அலைக்கழிக்கும் சம்பவம் நடைபெற்றுவருவதாகத் தொடர் புகார் எழுந்துள்ளது.

மேலும், வெறி நாய் கடிக்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்த லூயி பாஸ்டரின் நினைவாக செப்டம்பர் 28-ம் தேதி உலக வெறி நோய் நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள், 2007-ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது.

Tags: dog issuedog bite
ShareTweetSendShare
Previous Post

தொடர் விடுமுறை: கடும் போக்குவரத்து நெரிசலில் பெங்களூரு!

Next Post

கடன் பிரச்சினையில் இருந்து உடனே விடுபட அற்புத வாய்ப்பு!

Related News

உலகின் நம்பகமான தலைவர்கள் – பிரதமர் மோடி முதலிடம்!

திருப்பூர் : தீர்த்த குடம் எடுத்து அம்மனுக்கு அபிஷேகம் செய்த பெண்கள்!

கம்போடியா : ராணுவ தளங்களை குறிவைத்து ட்ரோன் தாக்குதல்!

அமெரிக்கா : சூறைக்காற்றில் உருண்டோடிய கேம்பர் வாகனம்!

பிரேசில் : கார்களை ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்து!

போலந்து முதல்முறையாக ‘ஏர் பைக்கை’ உருவாக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி : கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி பாஜக எம்.எல்.ஏ மனு!

திமுக ஆட்சியில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை – அண்ணாமலை

தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி திட்டங்களை அர்ப்பணிக்கும் பிரதமர் மோடி!

பிரான்ஸ் அதிபருக்கு அமெரிக்கா கண்டனம்!

ராமநாதபுரம் : டிராக்டர் கவிழ்ந்து விபத்து – 3 பெண்கள் பலி!

சேலம் : சாமி சிலைகளை எடுத்து சென்ற விஏஓ மீது நடவடிக்கை எடுத்திடுக – முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

சென்னை : உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க நீண்ட நேரம் காத்திருப்பு!

ராணுவ வீரர்களின்  துணிச்சலுக்கும், அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் வணக்கம் செலுத்துவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

டெல்லி : யமுனை நதியில் நீர்வரத்து அதிகரிப்பு!

தாய்நாட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும் மீட்டெடுத்த மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம் – அண்ணாமலை

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies