வெறி நாய் கடிக்குப் பலியான 13 பேர் - அதிர்ச்சி தகவல்!
Jun 6, 2025, 02:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வெறி நாய் கடிக்குப் பலியான 13 பேர் – அதிர்ச்சி தகவல்!

Web Desk by Web Desk
Sep 29, 2023, 07:26 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் வெறி நாய் கடிக்கு இந்த ஆண்டு மட்டும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் வெறி நாய் கடியால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ரேபிஸ் என்னும் வைரசால் பாதிக்கப்பட்ட நாய் ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, வவ்வால் உள்ளிட்டவை மனிதனைக் கடிக்கும் போது, அதன் மூலம் அந்த நோய்த் தொற்று பரவுகிறது.

நமது நாட்டைப் பொறுத்தவரை இந்த நோய் பெரும்பாலும் நாய்கள் மூலமாகவே மனிதர்களைத் தாக்குவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் வெறி நாய் கடிக்கு இந்த ஆண்டு மட்டும் 13 பேர் பலியாகி உள்ளனர்.

எனவே, வெறிநாய் கடித்துவிட்டால் அதன் பாதிப்பைக் குணப்படுத்துவது என்பது மிகவும் சிரமம். வெறிநாய் கடித்தால் மரணம் நிச்சயம். இதனால், வளர்க்கும் ஒவ்வொருவரும் தாங்கள் வளர்த்தும் வரும் செல்லப் பிராணிகளுக்கு ரேப்பிஸ் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும். இதன் மூலமே ரேபிஸ் நோயைத் தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால், வெறி நாய் கடிக்குத் தினமும் அரசு மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், ஒரு சில அரசு மருத்துவமனைகளில் நாய் கடிக்கு மருந்து இல்லை என்று நோயாளிகளை அலைக்கழிக்கும் சம்பவம் நடைபெற்றுவருவதாகத் தொடர் புகார் எழுந்துள்ளது.

மேலும், வெறி நாய் கடிக்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்த லூயி பாஸ்டரின் நினைவாக செப்டம்பர் 28-ம் தேதி உலக வெறி நோய் நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள், 2007-ம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது.

Tags: dog issuedog bite
ShareTweetSendShare
Previous Post

தொடர் விடுமுறை: கடும் போக்குவரத்து நெரிசலில் பெங்களூரு!

Next Post

கடன் பிரச்சினையில் இருந்து உடனே விடுபட அற்புத வாய்ப்பு!

Related News

கன்னியாகுமரி : சிறுவனை கொன்று பீரோவில் ஒளித்து வைத்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை – நீதிமன்றம் தீர்ப்பு!

இந்தியாவின் ‘PROJECT KUSHA’ : வான்வெளி பாதுகாப்பில் வல்லரசுகளை மிஞ்சுகிறது!

மாதாந்திர மாசு கட்டுப்பாட்டு வாரிய கூட்டத்தில் பொதுமக்கள் சரமாரி கேள்வி!

டொனால்ட் டிரம்ப் நன்றி கெட்டவர் – எலான் மஸ்க்!

நீலகிரி : பீன்ஸ் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

அமெரிக்கா : பேருந்து பராமரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து!

Load More

அண்மைச் செய்திகள்

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பழமையான மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் : சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

காசாவில் போர் நிறுத்த தீர்மானம் – அமெரிக்கா எதிர்ப்பு!

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பாரதிய மஸ்தூர் சங்கத்தினர்!

ராஜஸ்தான் : ரூ.14.5 லட்சம் மதிப்பிலான மாலை கொள்ளை!

ராஜராஜ சோழன் அருங்காட்சியகம் : இரண்டு ஆண்டுகள் ஆகியும் எந்த பணியும் தொடங்கவில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவு!

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழ்நாட்டு மக்கள் தெளிவான மனநிலையில் உள்ளனர் – இபிஎஸ்

ஆற்றல் அசோக்குமார் மனைவியின் உருவப்படத்திற்கு நயினார் நாகேந்திரன் மலர்தூவி மரியாதை!

நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies