தன் தவறை உணர்ந்துப் பேசிய விராட் கோலி !
Mar 15, 2026, 11:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தன் தவறை உணர்ந்துப் பேசிய விராட் கோலி !

Murugesan M by Murugesan M
Sep 30, 2023, 01:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல், மனிதனாகவும் என்னுள் சில மாற்றங்கள் நடந்திருக்கிறது.

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. 2011ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடப்பதால், இந்திய அணி நிச்சயம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் ஆகியோருக்கு இதுவே கடைசி உலகக்கோப்பையாக பார்க்கப்படுகிறது.

2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இருந்து விராட் கோலி மற்றும் அஸ்வின் ஆகிய இருவர் மட்டுமே தற்போதைய உலகக்கோப்பை அணியில் இருக்கின்றனர். இதனால் விராட் கோலிக்காக உலகக்கோப்பையை இந்திய அணி வெல்ல வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இதனையொட்டி விராட் கோலியின் பிரத்யேக பேட்டி ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் விராட் கோலி, ” 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பின் என் வாழ்க்கை கடினமானதாக மாறியது. அதன் பிறகு 3 ஆண்டுகள் கழித்து தற்போது மிகப்பெரிய மாற்றத்தை உணர்கிறேன். வெறும் கிரிக்கெட் வீரராக மட்டுமல்லாமல், மனிதனாகவும் மாறி இருக்கிறேன். அதனால் சதம் விளாசிய பின்னரோ, விக்கெட் வீழ்த்திய பின்னரோ கோபமாகவும், ஆக்ரோஷமாகவும் கொண்டாடியதை எல்லாம் கடந்த காலமாக பார்க்கிறேன்.

நான் கடினமான காலகட்டத்தில் இருந்த போது எனக்கு ஏராளமான அறிவுரை வந்தது. இரசிகர்கள் பலரும் நான் இதனை தவறாக செய்கிறேன், அதனை தவறாக செய்கிறேன் என்று சொல்லி கொண்டே இருந்தார்கள். ஆனால் நான் மகிழ்ச்சியாக களத்தில் செயல்பட்ட வீடியோக்களை பார்த்தேன். அதில் டைமிங், அணுகுமுறை எல்லாமே சரியாக இருந்தது. இதனால் எனக்குள் என்ன ஓடுகிறது என்பதை யாரிடமும் வெளிப்படையாக சொல்ல முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Tags: Cricketvirat kohli
ShareTweetSendShare
Previous Post

தெற்கு இரயில்வேக்கு ஜாக்பாட்: இரயில்வே வாரியம் முக்கிய அறிவிப்பு!

Next Post

இந்தியாவுக்கு யாரும் பாடம் நடத்த வேண்டாம்: ஜெய்சங்கர் ஆவேசம்!

Related News

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

Load More

அண்மைச் செய்திகள்

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies