மேலும் 156 "பிரசந்த்" ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு முடிவு!
Jul 26, 2025, 07:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேலும் 156 “பிரசந்த்” ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு முடிவு!

சீனா, பாகிஸ்தான் எல்லையில் நிலைநிறுத்த திட்டம்!

Web Desk by Web Desk
Sep 30, 2023, 01:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் நிலை நிறுத்துவதற்காக, மேலும் 156 இலகு ரக போர் ஹெலிகாப்டரான ‘பிரசந்த்’தை வாங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரக ஹெலிகாப்டர்கள், அதிக உயரத்தில் இருந்து தரையிறங்கக் கூடிய உலகின் ஒரே இலகுரக போர் ஹெலிகாப்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை பொறுத்தவரை, சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகள் எப்போதுமே பதற்றமானதாக இருந்து வருகிறது. ஆகவே, இரு நாட்டு எல்லைகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் பாதுகாப்பு ரோந்துகள் மற்றும் தீவிரவாத இலக்குகளை தாக்கி அழிப்பதற்காக, “பிரசந்த்” ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த ஹெலிகாப்டர் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டராகும்.

அதன்படி, முதற்கட்டமாக 15 ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன. இந்த ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இதன் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும் நிலையில், மேலும் 156 ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதில், 66 ஹெலிகாப்டர்கள் விமானப்படையிலும், 90 ஹெலிகாப்டர்கள் இராணுவத்தில் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த “பிரசந்த்” ஹெலிகாப்டர்களை, மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் 5,000 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே இறங்கவும், அதே உயரத்தில் அனைத்து வகையான வானிலை சூழல்களில் பறக்கும் சக்தி படைத்த உலகின் ஒரே தாக்குதல் ஹெலிகாப்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த ஹெலிகாப்டர்கள் வானில் இருந்து நிலத்திற்கு வீசப்படக்கூடிய துர்வாஸ்திரா ஏவுகணைகளை சுமந்து செல்லும் வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், தீவிரவாதிகள் நிலத்திற்கு அடியில் பதுங்கியிருந்தாலும், அவர்களின் இருப்பிடத்தை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. எனவே, இந்த ஹெலிகாப்டர்களை சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் நிலை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

Tags: IAFPrachandHelicopter
ShareTweetSendShare
Previous Post

பதக்கங்களைச் சுடும் இந்திய வீரர்கள் !

Next Post

சென்னையில் பெட்ரோல் பங்க் சீல்! என்ன காரணம் ?

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

ஐ.நா. அவையில் சீண்டிய பாகிஸ்தான் – மூக்கை உடைத்த இந்தியா!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

சிவன் கோயில் உரிமை யாருக்கு? : தாய்லாந்து- கம்போடியா ராணுவ மோதல் பின்னணி!

அசீம் முனீரை அவமானப்படுத்திய சீனா : பூட்டிய அறையில் நடந்தது என்ன? – பாக்.,கிற்கு இறுதி எச்சரிக்கை!

பில்லியனர் ஆனா சுந்தர் பிச்சை : சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Load More

அண்மைச் செய்திகள்

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

ஏழ்மையை பயன்படுத்தி சிறுநீரகங்கள் திருட்டு: திமுக எம்எல்ஏ.,விற்கு தொடர்பா?

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

இங்கிலாந்துடன் கைகோர்த்த இந்தியா : தடையற்ற வர்த்தகம் – என்னென்ன இலாபம்?

எதிர்கால போர் AI போர் : வெற்றிக்கு அடித்தளம் அமைக்கும் இந்தியா!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies