மேலும் 156 "பிரசந்த்" ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு முடிவு!
Jan 14, 2026, 10:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேலும் 156 “பிரசந்த்” ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு முடிவு!

சீனா, பாகிஸ்தான் எல்லையில் நிலைநிறுத்த திட்டம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 30, 2023, 01:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் நிலை நிறுத்துவதற்காக, மேலும் 156 இலகு ரக போர் ஹெலிகாப்டரான ‘பிரசந்த்’தை வாங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரக ஹெலிகாப்டர்கள், அதிக உயரத்தில் இருந்து தரையிறங்கக் கூடிய உலகின் ஒரே இலகுரக போர் ஹெலிகாப்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை பொறுத்தவரை, சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகள் எப்போதுமே பதற்றமானதாக இருந்து வருகிறது. ஆகவே, இரு நாட்டு எல்லைகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் பாதுகாப்பு ரோந்துகள் மற்றும் தீவிரவாத இலக்குகளை தாக்கி அழிப்பதற்காக, “பிரசந்த்” ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த ஹெலிகாப்டர் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டராகும்.

அதன்படி, முதற்கட்டமாக 15 ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன. இந்த ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இதன் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும் நிலையில், மேலும் 156 ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதில், 66 ஹெலிகாப்டர்கள் விமானப்படையிலும், 90 ஹெலிகாப்டர்கள் இராணுவத்தில் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த “பிரசந்த்” ஹெலிகாப்டர்களை, மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் 5,000 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே இறங்கவும், அதே உயரத்தில் அனைத்து வகையான வானிலை சூழல்களில் பறக்கும் சக்தி படைத்த உலகின் ஒரே தாக்குதல் ஹெலிகாப்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த ஹெலிகாப்டர்கள் வானில் இருந்து நிலத்திற்கு வீசப்படக்கூடிய துர்வாஸ்திரா ஏவுகணைகளை சுமந்து செல்லும் வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், தீவிரவாதிகள் நிலத்திற்கு அடியில் பதுங்கியிருந்தாலும், அவர்களின் இருப்பிடத்தை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. எனவே, இந்த ஹெலிகாப்டர்களை சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் நிலை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

Tags: IAFPrachandHelicopter
ShareTweetSendShare
Previous Post

பதக்கங்களைச் சுடும் இந்திய வீரர்கள் !

Next Post

சென்னையில் பெட்ரோல் பங்க் சீல்! என்ன காரணம் ?

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies