மேலும் 156 "பிரசந்த்" ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு முடிவு!
Sep 12, 2026, 11:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மேலும் 156 “பிரசந்த்” ஹெலிகாப்டர்கள் வாங்க மத்திய அரசு முடிவு!

சீனா, பாகிஸ்தான் எல்லையில் நிலைநிறுத்த திட்டம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 30, 2023, 01:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் நிலை நிறுத்துவதற்காக, மேலும் 156 இலகு ரக போர் ஹெலிகாப்டரான ‘பிரசந்த்’தை வாங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ரக ஹெலிகாப்டர்கள், அதிக உயரத்தில் இருந்து தரையிறங்கக் கூடிய உலகின் ஒரே இலகுரக போர் ஹெலிகாப்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை பொறுத்தவரை, சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகள் எப்போதுமே பதற்றமானதாக இருந்து வருகிறது. ஆகவே, இரு நாட்டு எல்லைகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் பாதுகாப்பு ரோந்துகள் மற்றும் தீவிரவாத இலக்குகளை தாக்கி அழிப்பதற்காக, “பிரசந்த்” ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்தது. இந்த ஹெலிகாப்டர் மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இலகு ரக போர் ஹெலிகாப்டராகும்.

அதன்படி, முதற்கட்டமாக 15 ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன. இந்த ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இதன் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும் நிலையில், மேலும் 156 ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதில், 66 ஹெலிகாப்டர்கள் விமானப்படையிலும், 90 ஹெலிகாப்டர்கள் இராணுவத்தில் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த “பிரசந்த்” ஹெலிகாப்டர்களை, மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த இலகு ரக போர் ஹெலிகாப்டர்கள் 5,000 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே இறங்கவும், அதே உயரத்தில் அனைத்து வகையான வானிலை சூழல்களில் பறக்கும் சக்தி படைத்த உலகின் ஒரே தாக்குதல் ஹெலிகாப்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த ஹெலிகாப்டர்கள் வானில் இருந்து நிலத்திற்கு வீசப்படக்கூடிய துர்வாஸ்திரா ஏவுகணைகளை சுமந்து செல்லும் வகையில்  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், தீவிரவாதிகள் நிலத்திற்கு அடியில் பதுங்கியிருந்தாலும், அவர்களின் இருப்பிடத்தை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. எனவே, இந்த ஹெலிகாப்டர்களை சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் நிலை நிறுத்த மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.

Tags: IAFPrachandHelicopter
Share
Tweet
SendShare
Previous Post

பதக்கங்களைச் சுடும் இந்திய வீரர்கள் !

Next Post

சென்னையில் பெட்ரோல் பங்க் சீல்! என்ன காரணம் ?

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies