80,000-க்கும் மேற்பட்ட மக்கள் அர்மேனியாவில் தஞ்சம்!
Jan 14, 2026, 04:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

80,000-க்கும் மேற்பட்ட மக்கள் அர்மேனியாவில் தஞ்சம்!

Murugesan M by Murugesan M
Sep 30, 2023, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நகோா்னோ-கராபாக் பிராந்தியத்தை, அஜா்பைஜான் மீண்டும் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் வசித்து வந்த 70 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர்.

சோவியத் யூனியனின் ஒருங்கிணைந்த பகுதிகள், 1991-ல் பல்வேறு நாடுகளாக உடைந்தன. இதில், அஜர்பைஜான், அர்மேனியா ஆகிய நாடுகளும் அடங்கும்.

அர்மேனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையில் அமைந்துள்ள, நகோா்னோ-கராபாக் பிராந்தியம் தொடா்பாக, இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது.

அர்மேனியப் பழங்குடியினர் அதிகளவில் உள்ள நகோா்னோ-கராபாக் பிராந்தியத்தை அஜர்பைஜானின் ஒருங்கிணைந்த பகுதியாக சர்வதேச நாடுகள் அங்கீகரித்தன.

இருந்தாலும், கடந்த 1994-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு, அர்மேனியப் படையினரின் ஆதரவுடன், அந்தப் பகுதியைப் பிரிவினைவாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இதைத்தொடர்ந்து, அந்தப் பிராந்தியத்தில் அர்மேனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வந்தன.

இந்நிலையில், கடந்த 19-ஆம் தேதி நகோா்னோ-கராபாக் பிராந்தியத்தில் ‘பயங்கரவாதத் தடுப்பு’ நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறி அஜா்பைஜான் அதிரடி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலைச் சமாளிக்க முடியாத பிரிவினைவாதிகள், அஜர்பைஜான் இராணுவத்திடம் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்க சம்மதித்தனர். இதைத்தொடர்ந்து, நகோா்னோ-கராபாக் பிராந்தியம் மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக அஜா்பைஜான் அறிவித்தது.

நகோா்னா-கராபாக் குடியரசை அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி கலைக்க அதன் அதிபா் சாம்வெல் ஷாராமான்யன் அரசாணைப் பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், நகோா்னா-கராபாக் பிராந்தியத்தில் வசித்து வந்த அர்மேரியர்கள், அஜா்பைஜான் அரசால் துன்புறுத்தப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக, அந்த பிராந்தியத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இதுவரை, 84 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள், அர்மேனியா நாட்டில் தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Tags: Asylum in Armenia
ShareTweetSendShare
Previous Post

உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திடீர் மாற்றம்!

Next Post

சாதனை படைத்த கிரணுக்கு பிரதமர் வாழ்த்து !

Related News

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

Load More

அண்மைச் செய்திகள்

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies