80,000-க்கும் மேற்பட்ட மக்கள் அர்மேனியாவில் தஞ்சம்!
Mar 15, 2026, 10:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

80,000-க்கும் மேற்பட்ட மக்கள் அர்மேனியாவில் தஞ்சம்!

Murugesan M by Murugesan M
Sep 30, 2023, 03:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நகோா்னோ-கராபாக் பிராந்தியத்தை, அஜா்பைஜான் மீண்டும் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் வசித்து வந்த 70 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேறியுள்ளனர்.

சோவியத் யூனியனின் ஒருங்கிணைந்த பகுதிகள், 1991-ல் பல்வேறு நாடுகளாக உடைந்தன. இதில், அஜர்பைஜான், அர்மேனியா ஆகிய நாடுகளும் அடங்கும்.

அர்மேனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையில் அமைந்துள்ள, நகோா்னோ-கராபாக் பிராந்தியம் தொடா்பாக, இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வருகிறது.

அர்மேனியப் பழங்குடியினர் அதிகளவில் உள்ள நகோா்னோ-கராபாக் பிராந்தியத்தை அஜர்பைஜானின் ஒருங்கிணைந்த பகுதியாக சர்வதேச நாடுகள் அங்கீகரித்தன.

இருந்தாலும், கடந்த 1994-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு, அர்மேனியப் படையினரின் ஆதரவுடன், அந்தப் பகுதியைப் பிரிவினைவாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.

இதைத்தொடர்ந்து, அந்தப் பிராந்தியத்தில் அர்மேனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையே அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வந்தன.

இந்நிலையில், கடந்த 19-ஆம் தேதி நகோா்னோ-கராபாக் பிராந்தியத்தில் ‘பயங்கரவாதத் தடுப்பு’ நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறி அஜா்பைஜான் அதிரடி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலைச் சமாளிக்க முடியாத பிரிவினைவாதிகள், அஜர்பைஜான் இராணுவத்திடம் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்க சம்மதித்தனர். இதைத்தொடர்ந்து, நகோா்னோ-கராபாக் பிராந்தியம் மீண்டும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக அஜா்பைஜான் அறிவித்தது.

நகோா்னா-கராபாக் குடியரசை அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி கலைக்க அதன் அதிபா் சாம்வெல் ஷாராமான்யன் அரசாணைப் பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், நகோா்னா-கராபாக் பிராந்தியத்தில் வசித்து வந்த அர்மேரியர்கள், அஜா்பைஜான் அரசால் துன்புறுத்தப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக, அந்த பிராந்தியத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இதுவரை, 84 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள், அர்மேனியா நாட்டில் தஞ்சமடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

Tags: Asylum in Armenia
ShareTweetSendShare
Previous Post

உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திடீர் மாற்றம்!

Next Post

சாதனை படைத்த கிரணுக்கு பிரதமர் வாழ்த்து !

Related News

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies