அக். 2: ஆளுநர் மாளிகையில் விருந்து – பங்கேற்போர் லிஸ்ட்!
Nov 11, 2025, 05:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அக். 2: ஆளுநர் மாளிகையில் விருந்து – பங்கேற்போர் லிஸ்ட்!

Web Desk by Web Desk
Sep 30, 2023, 03:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, வரும் அக்டோபர் மாதம் 2 -ம் தேதி தமிழக ஆளுநர் மாளிகையில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு தேநீர் விருந்து அளிக்கப்பட உள்ளது.

சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் காந்தி ஜெயந்தி உள்ளிட்ட முக்கிய விழாக்களில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் நேதாஜியின் இந்தியத் தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்களைக் கௌரவப்படுத்தும் வகையில், தமிழக ஆளுநர் மாளிகையில் தேனீர் விருந்து அளிப்பது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டு காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கமுதியைச் சேர்ந்த, இந்தியத் தேசிய ராணுவ வீரராக பணியாற்றிய ஆறுமுக தேவர் என்பவருக்கு, சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான முறையான அழைப்புக் கடிதம் தமிழக ஆளுநர் மாளிகையிலிருந்து ஆறுமுக தேவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆறுமுக தேவரைப் போன்று சுதந்திரப் போராட்டத்தில் பணியாற்றிய வீரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் ஆகியோருக்கும் தேநீர் விருந்து அளிக்கப்பட உள்ளது.

மேதகு ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த நற்செயலால் சுதந்திரப் போராட்டத்தில் பணியாற்றிய வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ShareTweetSendShare
Previous Post

எம்.எஸ். சுவாமிநாதனுக்கு ஆளுநர் அஞ்சலி!

Next Post

காவிரி விவகாரம்: கர்நாடகா திடீர் முடிவு!

Related News

நடிகர் தர்மேந்திரா குறித்த வதந்தி – முற்றுப்புள்ளி குடும்பத்தினர்!

ஈரோட்டில் நெசவாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்!

தமிழகத்தில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் – ஜெகநாத் மிஸ்ரா

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி : திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு!

டெல்லி கார் வெடிப்பு : சிசிடிவியில் பதிவான முக்கிய தடயங்கள் என்ன?

Load More

அண்மைச் செய்திகள்

சதுரங்க வேட்டை பாணியில் சுருட்டல் : வீடுகளை காட்டி மோசடி – சிக்கிய ஜென்டில் மேன்!

THAR கார் வைத்திருப்பவர்கள் பைத்தியக்காரர்கள் – ஹரியானா டிஜிபி கருத்தால் இணையத்தில் தீ பறக்கும் வாதம்!

கர்நாடகா : ஆர்எஸ்எஸ்-ல் இணைவதற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் மட்டும் 6 மடங்கு அதிகரிப்பு!

பிரதமர் மோடியை வரவேற்றார் பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே!

அவதூறு வழக்கில் திமுக எம்.பி. டி. ஆர். பாலு கட்டாயம் குறுக்கு விசாரணையைச் சந்தித்துதான் ஆக வேண்டும் – நீதிமன்றம்

சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜர்!

மதுரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள்!

சீண்டினால் சிதறடிக்கப்படுவீர்கள் : வாலாட்டும் யூனுஸிற்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை!

சேலம் அருகே சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச 12 பேரை அகதிகள் முகாமில் அடைத்த போலீசார்!

பிஎஃப்ஐ பினாமிகள் பெயரில் அறக்கட்டளைகளை தொடங்கி வெளிநாடுகளில் இருந்து நிதி வசூல் – அமலாக்கத்துறை விசாரணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies