5 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பு: அமித்ஷா!
Oct 25, 2025, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

5 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பு: அமித்ஷா!

Web Desk by Web Desk
Sep 30, 2023, 07:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையைவிட, கடந்த 5 ஆண்டுகளில் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருக்கிறார்.

குஜராத் மாநிலத்திற்குச் சென்றிருக்கும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறார். அந்த வகையில், தனது சொந்தத் தொகுதியான காந்திநகரில் தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய அமித்ஷா, “தேசிய மருந்துக் கல்வி நிறுவனத்தின் குறிக்கோள் என்பது மருத்துவ அறிவியல் துறையில் ஆராய்ச்சியாக இருக்க வேண்டும்.

உலகின் தலைசிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக மாற வேண்டும் என்ற குறிக்கோளுடன் முன்னோக்கிச் செல்லுங்கள். ஆராய்ச்சித் துறையில் இந்தியா வளர்ச்சியடையும் வரை, மருந்து உற்பத்தித் துறையில் நாம் வலுவாக நிற்க முடியாது. பிரதமர் மோடியின் ஆட்சியில், பிரதான் மந்திரி ஆயுஷ்மான் பாரத் யோஜனா உள்ளிட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையைவிட கடந்த 5 ஆண்டுகளில் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கிறது. பா.ஜ.க. அரசு சுகாதாரத் துறையில் முழுமையான கவனம் செலுத்தி வருகிறது” என்றார்.

Tags: Amit shaGujratGandhi Nagar
ShareTweetSendShare
Previous Post

டிராவல் மார்ட் 46- வது கண்காட்சி!

Next Post

தூய்மை அறப்பணியில் தன்னார்வத்துடன் பங்கேற்க வேண்டும்!- அண்ணாமலை.

Related News

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies