தூய்மை அறப்பணியில் தன்னார்வத்துடன் பங்கேற்க வேண்டும்!- அண்ணாமலை.
Sep 12, 2026, 11:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தூய்மை அறப்பணியில் தன்னார்வத்துடன் பங்கேற்க வேண்டும்!- அண்ணாமலை.

Murugesan M by Murugesan M
Sep 30, 2023, 07:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழ்நாட்டைப் பிடித்து இருக்கும், அழுக்குகளை நீக்கி, ஊழல் குப்பைகளை சுத்தம் செய்து, தூய்மையான தமிழகத்தை உருவாக்குவோம் எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர்  அண்ணாமலை  தெரிவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டில், நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி, பாரத நாட்டை தூய்மை செய்யும் தொலைநோக்குத் திட்டத்துடன், ஸ்வச் பாரத் என்று தொடங்கிய ஒரு அறச்செயல், ஸ்வச் பாரத் மிஷன் இன்று அனைத்து இல்லத்தின் அணுக்கமான பெயராக மாறியிருக்கிறது.

மனதின் குரல் நிகழ்ச்சியின் 105 வது தொகுப்பிலே, பாரதப் பிரதமர் நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதாவது, தான் வாழும் காலத்தில் தூய்மையை வலியுறுத்திய காந்தியடிகளுக்கு, மக்கள் தூய்மையான அஞ்சலி செலுத்தும் முகமாக, “ஒருநாள், ஒருமணிநேரம், ஒற்றுமையுடன்” கூடி பொது இடங்களில் சுத்தம் செய்வதன் மூலம் பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அடுத்த நாள் தொடங்கும் காந்தி ஜெயந்தி மிகவும் வித்தியாசமாகவும், அற்புதமாகவும், தூய்மையானதாகவும், அமைய இந்த ஒரு நாள், ஒரு மணி நேரம், ஒன்றாக செய்யும் சேவை, பயனுள்ளதாக அமையும் என்று பிரதமர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இந்த சிறப்பு பிரச்சாரத்திலேயே பங்கேற்கும் வகையில், அக்டோபர் ஒன்றாம் தேதி, காலை பத்து மணிக்கு, நாட்டு மக்கள் அனைவரும், தங்கள் பகுதியிலே இந்த தூய்மை அறப்பணியில் ஈடுபடலாம்.

அக்டோபர் ஒன்றாம்தேதி, மக்கள் கூடும் சந்தைகளிலும், மத வழிபாட்டு தலங்களிலும், இரயில் பாதைகளிலும், ரயில் நிலையங்களிலும், நீர் நிலைகளிலும், சமூகக் கூடங்களிலும், நகர்ப்புறம் மற்றும் கிராமச்சாலைகளிலும் துப்புரவு மற்றும் தூய்மைப் பணிகளை, சாமானிய மக்களும் பாரத தேசத்தின் தூய்மைத் தூதர்களாக, முன்னெடுத்துச் செய்யலாம்.

பாரதப் பிரதமரின் இந்த நல்ல முயற்சிக்கு, கோடிக்கணக்கான மக்கள் தங்கள் ஆதரவை https://swachhatahiseva.com/ இணையத்தின் வழியாக தெரிவித்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டைப் பிடித்து இருக்கும், அழுக்குகளை நீக்கி, ஊழல் குப்பைகளை சுத்தம் செய்து, தூய்மையான தமிழகத்தை உருவாக்கும் முனைப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் நம் பாரதிய ஜனதா கட்சியின் செயல்வீரர்களும், பொதுமக்களும், 5 கோடிக்கும் அதிகமான மக்கள் பங்களிப்புடன் நடைபெறும்.

இந்தத் தூய்மை அறப்பணியிலே, தன்னார்வத்துடன் பங்கேற்று, பாரதப் பிரதமரின் கரத்தை வலுப்படுத்த உறுதி ஏற்கும் படி அன்புடன் வேண்டிக்கொள்கிறேன். நல்வாழ்த்துகள். நன்றி…

Tags: PM Modik annamali bjp
Share
Tweet
SendShare
Previous Post

5 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை இரட்டிப்பு: அமித்ஷா!

Next Post

தங்கம் வென்ற தங்கங்களுக்கு பிரதமர் வாழ்த்து !

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies