ஏரிகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி!
Oct 3, 2025, 09:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஏரிகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

Web Desk by Web Desk
Sep 30, 2023, 07:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, 21 ஏரிகள் நிரம்பியுள்ளன.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இடையிடையே பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, ஏரிகள் நிரம்பி வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 201 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோல், குன்றத்தூரில் 166 மில்லி மீட்டர் மழையும், ஸ்ரீபெரும்புதூரில் 179 மில்லி மீட்டர் மழையும், செம்பரம்பாக்கத்தில் 112 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்த பகுதிகளில் சராசரியாக இதுவரை 164 மில்லி மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து தற்போது வரை மாவட்டத்தின் சராசரி மழை அளவு 614 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.

இதனால், செய்யாற்றின் குறுக்கே உள்ள அனுமன்தண்டலம், மாகறல் மற்றும் பாலாற்றில் பழைய சீவரம் தடுப்பணைகள் நிரம்பி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டப் பொதுப்பணித் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள 361 ஏரிகளில் 21 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. மேலும், 22 ஏரிகள் 75 சதவீதத்தையும், 69 ஏரிகள் 50 சதவீதத்தையும் எட்டியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 14 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. மேலும், 50 ஏரிகள் 75 சதவீதத்தையும், 102 ஏரிகள் 50 சதவீதத்தையும் எட்டியிருப்பதாக பொதுப்பணித் துறை தெரிவித்துள்ளது. ஏரிகள் நிரம்பி வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: dam
ShareTweetSendShare
Previous Post

ஸ்குவாஷில் தங்கம் வென்ற வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து !

Next Post

கீழடி: 9-ஆம் கட்ட அகழாய்வு பணி இன்றுடன் நிறைவு!

Related News

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

பூட்டான் புவிசார் அரசியலில் திருப்பம் : கோழியின் கழுத்துக்கு அருகே ரயில்பாதை!

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

புலம் பெயர்ந்தோருக்கு புதிய கட்டுப்பாடுகள் : அமெரிக்கா பாணியில் பிடியை இறுக்கியது பிரிட்டன்!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

Load More

அண்மைச் செய்திகள்

இழுத்து மூடப்படவிருந்த அரசுப் பள்ளி : உலகின் சிறந்த பள்ளியாக உயர்ந்தது எப்படி?

அரிச்சுவடி ஆரம்பம்!

தவெக ஆனந்துக்கு முன்ஜாமீன் வழங்க மறுப்பு – உயர்நீதிமன்றம்

தவெக தலைவர் விஜய்க்கு தலைமைத்துவ பண்பு இல்லை – சென்னை உயர்நீதிமன்றம் விமர்சனம்!

ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை – காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

பஞ்சாப் : சொத்தை எழுதி வைக்க கோரி மாமியாரை தாக்கிய மருமகள்!

அரிய வகை கனிமங்கள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது – அஸ்வினி வைஷ்னவ்

கர்நாடகா : வீட்டில் மர்ம பொருள் வெடித்ததில் தம்பதி உயிரிழப்பு!

உலக அரசியலில் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகிறது – நிர்மலா சீதாராமன்

நியூசி – ஆஸி. இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies