கீழடி: 9-ஆம் கட்ட அகழாய்வு பணி இன்றுடன் நிறைவு!
Sep 12, 2026, 11:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கீழடி: 9-ஆம் கட்ட அகழாய்வு பணி இன்றுடன் நிறைவு!

Murugesan M by Murugesan M
Sep 30, 2023, 07:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கீழடியில் நடைபெற்று வந்த 9-ஆம் கட்ட அகழாய்வு பணி இன்றுடன் நிறைவடைகிறது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் மத்திய அரசு முதன் முதலாக அகழாய்வு பணிகளைத் தொடங்கியது. தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் தலைமையில் தொடங்கி, மூன்று கட்ட அகழாய்வை நடத்தி முடித்தது. பின்னர், தமிழகத் தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் கூடுதலாக கீழடியுடன் கொந்தகை, அகரம், மணலுாரில் நடத்தப்பட்டது.

முதற்கட்டமாக நடந்த அகழாய்வில் தமிழகத்தின் நாகரிகத்தை அறியும் வகையில் பழமையான தொல்பொருட்கள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து, நடந்த 8 கட்ட அகழாய்வு பணிகளின் போதும், முதுமக்கள் தாழி, பானை ஓடுகள், கண்ணாடி வளையல்கள், அணிகலன்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்தன.

இதையடுத்து, கீழடி, கொந்தகை, மணலூர் உள்ளிட்ட அகழாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஒன்பதாம் கட்ட அகழாய்வு கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி கீழடியில் குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடந்தன. இதுவரை நெசவு தொழிலில் பயன்படுத்தப்படும் தக்கழி, களிமண் குண்டு, நெசவு ஊசி, படிக எடைக்கல், பாம்பு உருவ சுடுமண் பொம்மை, விலங்கு உருவ பொம்மை, தங்க ஊசி உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன.

அகழாய்வு பணி ஜனவரியில் தொடங்கி செப்டம்பரில் வழக்கமாக முடிவடையும். இந்தாண்டு பணிகள் இன்றுடன் முடிவடைகிறது.

கொந்தகையில் ஏற்கனவே அகழாய்வு நடந்த இடத்தின் அருகே மூன்று குழிகள் தோண்டப்பட்டு 26 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் 14 தாழிகள் திறக்கப்பட்டு அதில் உள்ள எலும்புகள், சுடுமண் கிண்ணங்கள், குடுவைகள், சுடுமண் பானைகள் உள்ளிட்டவை வெளியே எடுக்கப்பட்டு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளன.

கொந்தகையில் இதுவரை 158 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. கீழடி, கொந்தகையில் அகழாய்வு பணிகள் நிறைவடைந்தாலும் பொருட்களை ஆவணப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: keezhadi
Share
Tweet
SendShare
Previous Post

ஏரிகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி!

Next Post

மகளிர் இடஓதுக்கீடு: காங்கிரஸ் ஏன் செய்யவில்லை? – பாஜக சரமாரிக் கேள்வி

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies