புரட்டாசி சனிக்கிழமை பெருமாளை வணங்குவது ஏன்?
Mar 15, 2026, 04:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புரட்டாசி சனிக்கிழமை பெருமாளை வணங்குவது ஏன்?

Murugesan M by Murugesan M
Sep 30, 2023, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகப் பெருமாள் போற்றப்படுகிறார். எனவே, புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதமிருந்து வழிபட்டால் சனி பகவானின் பிடியிருந்து முற்றிலும் விடுபடலாம். சனி கிரகத்தைக் கட்டுப்படுத்துபவராகப் பெருமாள் இருப்பதால், சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது.

புரட்டாசி மாதம் சனிக்கிழமை அன்று பிறந்தவர் சனிபகவான். இவர் சூரியன் மற்றும் சாயா தேவியின் புதல்வர். இதனாலேயே சனிக்கிழமை அன்று பெருமாளுக்கு விரதம் இருக்கின்றனர்.

இதற்காக, அதிகாலையிலே எழுந்து, குளித்து நெற்றியில் திரு நாமமிட்டு, ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற திரு மந்திரத்தை ஓதி, மனம் உருக வழிபடுகின்றனர். அன்றையதினம் ஒரு பொழுது மட்டுமே உணவு எடுத்துக் கொள்கின்றனர். இப்படிச் செய்வதன் மூலம் பெருமாளின் பரிபூரண பலன் கிடைக்கிறது.

புரட்டாசியில் பெருமாளை வழிபட்டால், நோய் நொடி இல்லாமல் வாழலாம், தடைகள் உடையும், கல்வி, வேலை வாய்ப்பு, வழக்குகளில் வெற்றிகள் கிடைக்கும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியமும் கிடைக்கும். இதனாலேயே பெருமாள் திருக்கோவில்களில் பக்தர்கள் துலாபாரம் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
எனவே, நாமும், சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டு, வாழ்வில் நலமும், வளமும் பெறுவோம்.

Tags: perumalgod
ShareTweetSendShare
Previous Post

மகளிர் இடஓதுக்கீடு: காங்கிரஸ் ஏன் செய்யவில்லை? – பாஜக சரமாரிக் கேள்வி

Next Post

ஜாதி அடிப்படையில் பெண்களை பிரிக்கும் காங்கிரஸ்: பிரதமர் மோடி தாக்கு!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies