புரட்டாசி சனிக்கிழமை பெருமாளை வணங்குவது ஏன்?
Aug 8, 2025, 04:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புரட்டாசி சனிக்கிழமை பெருமாளை வணங்குவது ஏன்?

Web Desk by Web Desk
Sep 30, 2023, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகப் பெருமாள் போற்றப்படுகிறார். எனவே, புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதமிருந்து வழிபட்டால் சனி பகவானின் பிடியிருந்து முற்றிலும் விடுபடலாம். சனி கிரகத்தைக் கட்டுப்படுத்துபவராகப் பெருமாள் இருப்பதால், சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது.

புரட்டாசி மாதம் சனிக்கிழமை அன்று பிறந்தவர் சனிபகவான். இவர் சூரியன் மற்றும் சாயா தேவியின் புதல்வர். இதனாலேயே சனிக்கிழமை அன்று பெருமாளுக்கு விரதம் இருக்கின்றனர்.

இதற்காக, அதிகாலையிலே எழுந்து, குளித்து நெற்றியில் திரு நாமமிட்டு, ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற திரு மந்திரத்தை ஓதி, மனம் உருக வழிபடுகின்றனர். அன்றையதினம் ஒரு பொழுது மட்டுமே உணவு எடுத்துக் கொள்கின்றனர். இப்படிச் செய்வதன் மூலம் பெருமாளின் பரிபூரண பலன் கிடைக்கிறது.

புரட்டாசியில் பெருமாளை வழிபட்டால், நோய் நொடி இல்லாமல் வாழலாம், தடைகள் உடையும், கல்வி, வேலை வாய்ப்பு, வழக்குகளில் வெற்றிகள் கிடைக்கும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியமும் கிடைக்கும். இதனாலேயே பெருமாள் திருக்கோவில்களில் பக்தர்கள் துலாபாரம் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
எனவே, நாமும், சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டு, வாழ்வில் நலமும், வளமும் பெறுவோம்.

Tags: perumalgod
ShareTweetSendShare
Previous Post

மகளிர் இடஓதுக்கீடு: காங்கிரஸ் ஏன் செய்யவில்லை? – பாஜக சரமாரிக் கேள்வி

Next Post

ஜாதி அடிப்படையில் பெண்களை பிரிக்கும் காங்கிரஸ்: பிரதமர் மோடி தாக்கு!

Related News

முற்றிலும் காணாமல் போகப்போகும் நாடு : மொத்த நாட்டையே காலி செய்யும் மக்கள்!

சீனா : தொங்கு பாலம் உடைந்து விபத்து – 5 பேர் பலி!

மதுரை : நெல்கொள்முதல் நிலையத்தில் போதிய இடவசதி இல்லையென விவசாயிகள் குற்றச்சாட்டு!

ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!

ஜம்மு-காஷ்மீர் : 4 அடி நீள ஆப்ரேஷன் சிந்தூர் ராக்கியை ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பு!

லஞ்சம் வாங்கிய கலசப்பாக்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்ஸ்டாகிராமில் ரீபோஸ்ட் : அறிமுகம் செய்த மெட்டா நிறுவனம்!

22 பொறியியல் கல்லூரிகளில் இதுவரை ஒரு மாணவரும் சேரவில்லை : அதிர்ச்சி தகவல்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பரிசு தொகை உயர்வு!

டெல்லி : பார்க்கிங் தகராறு – ஹுமா குரேஷியின் உறவினர் கொலை!

தென்காசி : சப்பரத்தின் பின்னால் செல்ல போலீசார் அனுமதிக்காததால் பக்தர்கள் போராட்டம்!

கோவை : உலக தாய்ப்பால் வாரத்தை ஒட்டி தாய்மார்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

சந்திரயான்-2 அனுப்பிய புதிய புகைப்படம்!

மாநில அரசின் கல்விக் கொள்கையை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்!

சேலம் குகை மாரியம்மன், காளியம்மன் திருக்கோயில் ஆடித் திருவிழா!

அது வேற வாய்…இது வேற வாய்..! : இந்தியாவில் முதலீடுகளை குவிக்கும் ட்ரம்ப் நிறுவனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies