புரட்டாசி சனிக்கிழமை பெருமாளை வணங்குவது ஏன்?
Apr 30, 2026, 12:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புரட்டாசி சனிக்கிழமை பெருமாளை வணங்குவது ஏன்?

Murugesan M by Murugesan M
Sep 30, 2023, 07:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாகப் பெருமாள் போற்றப்படுகிறார். எனவே, புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதமிருந்து வழிபட்டால் சனி பகவானின் பிடியிருந்து முற்றிலும் விடுபடலாம். சனி கிரகத்தைக் கட்டுப்படுத்துபவராகப் பெருமாள் இருப்பதால், சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது.

புரட்டாசி மாதம் சனிக்கிழமை அன்று பிறந்தவர் சனிபகவான். இவர் சூரியன் மற்றும் சாயா தேவியின் புதல்வர். இதனாலேயே சனிக்கிழமை அன்று பெருமாளுக்கு விரதம் இருக்கின்றனர்.

இதற்காக, அதிகாலையிலே எழுந்து, குளித்து நெற்றியில் திரு நாமமிட்டு, ‘ஓம் நமோ நாராயணாய’ என்ற திரு மந்திரத்தை ஓதி, மனம் உருக வழிபடுகின்றனர். அன்றையதினம் ஒரு பொழுது மட்டுமே உணவு எடுத்துக் கொள்கின்றனர். இப்படிச் செய்வதன் மூலம் பெருமாளின் பரிபூரண பலன் கிடைக்கிறது.

புரட்டாசியில் பெருமாளை வழிபட்டால், நோய் நொடி இல்லாமல் வாழலாம், தடைகள் உடையும், கல்வி, வேலை வாய்ப்பு, வழக்குகளில் வெற்றிகள் கிடைக்கும்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, திருமண பாக்கியம், குழந்தை பாக்கியமும் கிடைக்கும். இதனாலேயே பெருமாள் திருக்கோவில்களில் பக்தர்கள் துலாபாரம் கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
எனவே, நாமும், சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டு, வாழ்வில் நலமும், வளமும் பெறுவோம்.

Tags: perumalgod
ShareTweetSendShare
Previous Post

மகளிர் இடஓதுக்கீடு: காங்கிரஸ் ஏன் செய்யவில்லை? – பாஜக சரமாரிக் கேள்வி

Next Post

ஜாதி அடிப்படையில் பெண்களை பிரிக்கும் காங்கிரஸ்: பிரதமர் மோடி தாக்கு!

Related News

தமிழகத்தில் மீண்டும் என்.டி.ஏ ஆட்சி; கருத்துக்கணிப்பில் தகவல்

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies