இந்தியத் தூதருக்கு அனுமதி மறுப்பு: குருத்வாரா கடும் கண்டனம்!
Mar 15, 2026, 03:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியத் தூதருக்கு அனுமதி மறுப்பு: குருத்வாரா கடும் கண்டனம்!

காலிஸ்தான் தீவிரவாதிகள் திருப்பி அனுப்பிய விவகாரம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 1, 2023, 01:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஸ்காட்லாந்திலுள்ள சீக்கிய குருத்வாராவுக்குச் சென்ற இந்திய தூதர் விக்ரம் துரைசாமி திருப்பி அனுப்பப்பட்ட விவகாரத்துக்கு, குருத்வாரா நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தில் உள்ள சீக்கிய குருத்வாரா நிர்வாகத்துடனான சந்திப்புக்காகச் சென்றார். இதையறிந்த காலிஸ்தான் தீவிரவாதிகள் சிலர், இந்தியத் தூதரை குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பினர். இச்சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தனர்.

இச்சம்பவத்துக்கு இங்கிலாந்தின் இந்தோ-பசிபிக் பகுதிக்கான அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெல்யன், கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்ததோடு, நாட்டிலுள்ள வழிபாட்டுத் தலங்கள் அனைவருக்காவும் திறந்திருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதேபோல, இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில், சம்பவம் நிகழ்ந்த ஸ்காட்லாந்தின் கிளாஸ்கவ் குருத்வாரா நிர்வாகம், இச்சம்பவத்துக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து கிளாஸ்கவ் குருத்வாரா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “குருத்வாராவில் நடைபெறவிருந்த ஒரு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி வருகை தந்திருந்தார். ஆனால், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அவரை குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பி இருக்கிறது.

இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.  குருத்வாராவைப் பொறுத்தவரை அனைத்து மதத்தினருக்காகவும் திறந்திருக்கும். யார் வேண்டுமானாலும் வந்து தரிசனம் செய்து விட்டுச் செல்லலாம்.

சீக்கிய வழிபாட்டுத் தலத்தின் அமைதியான நடவடிக்கைகளை சீர்குலைக்கும் வகையில், ஒழுங்கீனமான நடவடிக்கைக் கையாண்ட மர்ம நபர்கள் மீது ஸ்காட்லாந்து காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறது.

 

Tags: englandindian envoyGurudwara
ShareTweetSendShare
Previous Post

திமிங்கலத்தின் உமிழ் நீரான ஆம்பர்கிரீஸ் : கடல் தங்கம்!

Next Post

தமிழக அரசுக்கு வி.ஹெச்.பி. எச்சரிக்கை !!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies