கரையொதுங்கிய நீலத் திமிங்கலம் – சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம்!
Jan 14, 2026, 05:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரையொதுங்கிய நீலத் திமிங்கலம் – சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம்!

Murugesan M by Murugesan M
Oct 1, 2023, 04:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோழிக்கோட்டில் தெற்குக் கடற்கரையில் நேற்று இறந்த நிலையில் திமிங்கிலம் கரை ஒதுங்கியது.

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதிகளில் கடந்த சில நாட்களாக, கனமழை பெய்து வருகிறது. மேலும், கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

இந்த நிலையில், கோழிக்கோட்டில் தெற்குக் கடற்கரையில் நேற்று ஒரு நீல திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளது. இதனை அவ்வழியாக சென்ற மீனவர் ஒருவர் பார்த்துள்ளார். இது அப்பகுதியில் உள்ள மீனவ மக்களிடையே காட்டுத்தீ போல் பரவியது. இதனை மீனவ மக்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

இதைத்தொடர்ந்து, 50 அடி நீளம் கொண்ட திமிங்கலம், இறந்த நிலையில் கரையொதுங்கி இருப்பதாக கோழிக்கோடு மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் பேரில் வந்த மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், இறந்த திமிங்கலத்தை ஆய்வு செய்தனர்.

இறந்த திமிங்கிலத்தை உடல் கூறாய்வு செய்த பிறகு, கடற்கரையிலேயே பெரிய பள்ளத்தைத் தோண்டி புதைக்க உள்ளதாக மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார். மேலும், திமிங்கலம் உயிரிழந்ததற்கான காரணத்தை அறிவதற்காக, திமிங்கல உடலின் சில பகுதிகள் போபாலிலுள்ள தேசிய ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பிவைக்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார்.

இந்நிலையில், திமிங்கலம் இறந்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கும் என்பதால், அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Tags: whalekozhikode
ShareTweetSendShare
Previous Post

முதல் முறையாக இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் !

Next Post

சுவாமி தரிசனம் செய்ய 30 மணி நேரம் – திருப்பதியில் அலைமோதும் கூட்டம்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies