சுவாமி தரிசனம் செய்ய 30 மணி நேரம் - திருப்பதியில் அலைமோதும் கூட்டம்!
Sep 13, 2026, 12:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுவாமி தரிசனம் செய்ய 30 மணி நேரம் – திருப்பதியில் அலைமோதும் கூட்டம்!

Murugesan M by Murugesan M
Oct 1, 2023, 04:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருமலை திருப்பதியில், எம்பெருமான் வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய சுமார் 25 முதல் 30 மணி நேரம் வரை ஆவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

108 திவ்விய தேசங்களில் மிகவும் புகழ் வாய்ந்த திருக்கோவில்களில் திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலும் ஒன்று. இது, ஆந்திர மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு வைணவத் தலமாகும். இங்கு உள்ளூர், வெளியூர்களிலிருந்து தினசரி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

தற்போது, பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்சி மாதம் நடைபெற்று வருவதால், பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திருப்பதியில் அலைமோதுகிறது. குறிப்பாக, சனிக்கிழமைகளில் நடக்கக்கூட இடம் இல்லாமல் உள்ளது.

பேருந்துகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பக்தர்கள் தங்கும் விடுதிகள் ஹவுஸ்புல்லாக உள்ளது. மலைப்பாதைகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

திரும்பி திசை எல்லாம் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதாலும், சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசை காணப்படுவதாலும், ஒவ்வொரு நபரும் சுவாமி தரிசனம் செய்ய 25 முதல் 30 மணி நேரம் ஆவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: tirupathi tirumalaittdtirupathi thirumalai
Share
Tweet
SendShare
Previous Post

கரையொதுங்கிய நீலத் திமிங்கலம் – சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம்!

Next Post

மாலத்தீவுக்கு புதிய அதிபர் – வெற்றிக்களிப்பில் முகமது முய்ஜு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies