சுவாமி தரிசனம் செய்ய 30 மணி நேரம் - திருப்பதியில் அலைமோதும் கூட்டம்!
Mar 15, 2026, 03:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுவாமி தரிசனம் செய்ய 30 மணி நேரம் – திருப்பதியில் அலைமோதும் கூட்டம்!

Murugesan M by Murugesan M
Oct 1, 2023, 04:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருமலை திருப்பதியில், எம்பெருமான் வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய சுமார் 25 முதல் 30 மணி நேரம் வரை ஆவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

108 திவ்விய தேசங்களில் மிகவும் புகழ் வாய்ந்த திருக்கோவில்களில் திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலும் ஒன்று. இது, ஆந்திர மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு வைணவத் தலமாகும். இங்கு உள்ளூர், வெளியூர்களிலிருந்து தினசரி பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.

தற்போது, பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்சி மாதம் நடைபெற்று வருவதால், பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திருப்பதியில் அலைமோதுகிறது. குறிப்பாக, சனிக்கிழமைகளில் நடக்கக்கூட இடம் இல்லாமல் உள்ளது.

பேருந்துகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பக்தர்கள் தங்கும் விடுதிகள் ஹவுஸ்புல்லாக உள்ளது. மலைப்பாதைகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

திரும்பி திசை எல்லாம் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதாலும், சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசை காணப்படுவதாலும், ஒவ்வொரு நபரும் சுவாமி தரிசனம் செய்ய 25 முதல் 30 மணி நேரம் ஆவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: tirupathi tirumalaittdtirupathi thirumalai
ShareTweetSendShare
Previous Post

கரையொதுங்கிய நீலத் திமிங்கலம் – சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம்!

Next Post

மாலத்தீவுக்கு புதிய அதிபர் – வெற்றிக்களிப்பில் முகமது முய்ஜு!

Related News

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies