மாலத்தீவுக்கு புதிய அதிபர் – வெற்றிக்களிப்பில் முகமது முய்ஜு!
Jan 14, 2026, 06:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மாலத்தீவுக்கு புதிய அதிபர் – வெற்றிக்களிப்பில் முகமது முய்ஜு!

Murugesan M by Murugesan M
Oct 1, 2023, 04:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மாலத்தீவில் அதிபர் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில், முகமது முய்ஜு வெற்றி பெற்றார்.

மாலத்தீவில் 5.21 லட்சம் பேர் வசிக்கின்றனர். தீவில், தேர்தலின்போது வாக்களிக்க தகுதியானவர்கள் என மொத்தம் 2,25,486 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 9 -ம் தேதி அன்று அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில், முகமது முய்ஜு வெற்றி பெற்றார். இவர் தேர்தலில் 54.06 சதவீத வாக்குகள் பெற்றார்.

தற்போதைய அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ் தோல்வி அடைந்துள்ளார். தேர்தலில் வெற்றி பெற்ற புதிய அதிபர் முகமது முய்ஜு-வுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முகமது முய்ஜு, நவம்பர் 17 -ம் தேதி பதவியேற்க உள்ளார். அதுவரை இடைக்கால அதிபராக இப்ராகிம் முகமது செயல்படுவார்.

தற்போதைய அதிபர் இப்ராகிம் முகமது சோலிஹ், இந்தியாவின் நட்பை விரும்பினார். இந்தியாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கினார். இவரது ஆட்சியில் கடந்த 5 ஆண்டுகள் இநதியா – மாலத்தீவு உறவு மிகவும் சீராக இருந்தது.

ஆனால், மாலத்தீவில் அதிபர் தேர்தலில் தற்போது வெற்றி பெற்றுள்ள முகமது முய்ஜு சீன ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், இந்தியா – மாலத்தீவு இடையே ராஜாங்கரீதியிலான உறவுகள் வரும் காலத்தில் எப்படி இருக்குமோ என தெரியாது என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags: Maldives Elects Mohamed Muizzu as New President
ShareTweetSendShare
Previous Post

சுவாமி தரிசனம் செய்ய 30 மணி நேரம் – திருப்பதியில் அலைமோதும் கூட்டம்!

Next Post

இந்தியத் தூதரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்: போரிஸ் ஜான்சன் ஆலோசகர்!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies