துப்பாக்கி தொழிற்சாலையில் தூய்மைப் பணி!
Aug 12, 2025, 07:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

 துப்பாக்கி தொழிற்சாலையில் தூய்மைப் பணி!

Web Desk by Web Desk
Oct 1, 2023, 05:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, சென்னை திருவெறும்பூர் மத்திய பாதுகாப்பு படைகலன் தொழிற்சாலைகளில் ஒன்றான துப்பாக்கி தொழிற்சாலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தைத் தூய்மை செய்யப்பட்டது.

மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள அனைவரும் இன்று ஒரு மணி நேரம் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பாதுகாப்புப் படைகள் தொழிற்சாலைகளில் ஒன்றான துப்பாக்கி தொழிற்சாலையில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, துப்பாக்கித் தொழிற்சாலை வளாகத்திற்குள் 300 பழ வகை மரக் கன்றுகள் உள்பட மொத்தம் 1,300 மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்த விழாவில், துப்பாக்கி தொழிற்சாலை வேளாண்மை இயக்குநர் ஷைரேஷ்குமார், திருவெறும்பூர் டிஎஸ்பி அறிவழகன் மற்றும் துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags: Chennai
ShareTweetSendShare
Previous Post

நாளை சித்தோர்கர் மற்றும் குவாலியருக்கு பிரதமர் மோடி பயணம்!

Next Post

ஒரே நாளில் இரண்டுப் பதக்கங்களை வென்ற இந்திய வீரர் !

Related News

பாஜகவுடன் கூட்டணி அமைத்தது ஏன்? – இபிஎஸ் விளக்கம்!

சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது? – உயர் நீதிமன்றம் கேள்வி!

கவின் ஆணவ கொலை – வழக்கு சுர்ஜித் மற்றும் அவரது தந்தைக்கு இரு நாட்கள் போலீஸ் காவல்!

திருச்சி டிஐஜி வருண்குமார் உள்ளிட்ட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

புதிய வருமான வரி மசோதா – மக்களவையில் விவாதமின்றி நிறைவேற்றம்!

ரஷ்யா – இஸ்ரேல் போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா உதவும் : ஜெலன்ஸ்கியிடம் பிரதமர் மோடி உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

தேசப் பிரிவினை கொடூரங்கள் 12 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன ?

அசுர பலம் கொண்ட இந்திய விமானப்படை : 1971 போர் முதல் 2025 ஆப்ரேஷன் சிந்தூர் வரை…!

இஸ்ரேலுக்கான ராணுவ உதவியை நிறுத்திய ஜெர்மனி – உள்நாட்டில் வலுக்கும் கண்டனம்!

“அணு ஆயுத மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்” – பாக். மிரட்டலுக்கு இந்தியா பதிலடி!

பூமியை நோக்கி வரும் ஏலியன்கள்? – “நாம் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்”!

இந்தியாவின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது : பிரதமர் மோடி

Nvidia நிறுவனத்தின் 80% ஊழியர்கள் கோடீஸ்வரர்கள் : எங்க முதலாளி… நல்ல முதலாளி…!

நீலகிரி : சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி பேனர் வைத்து ஆர்ப்பாட்டம்!

ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகளை முன்வைக்க எதிர்க்கட்சியினருக்கு தைரியம் உள்ளதா? : தர்மேந்திர பிரதான் சவால்!

பாஜக ஆட்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 350 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது : பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies