தொடர் விடுமுறை எதிரொலி - போக்குவரத்து நெரிசலில் திருத்தணி!
Sep 9, 2025, 07:23 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தொடர் விடுமுறை எதிரொலி – போக்குவரத்து நெரிசலில் திருத்தணி!

Web Desk by Web Desk
Oct 1, 2023, 05:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருத்தணி முருகன் திருக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்யக் குவிந்த பக்தர்களால், கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருத்தணி அருள்மிகு ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குத் திருத்தணிகை என்றும் பெயர் உண்டு. முருகனின் அறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாகத் திருத்தணி திகழ்கிறது. வள்ளியம்மையைத் திருமணம் செய்து கொண்ட முருகப்பெருமான் இங்கு வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இங்குள்ள முருகனிடம் வேல் கிடையாது. அலங்காரத்தின் போது மட்டுமே வேல், சேவல் கொடி தனியே வைக்கப்படுகிறது.

தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த திருக்கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம்.

தற்போது, தொடர் விடுமுறை எதிரொலியாக, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். மலைக்கோவிலில் முருகப்பெருமானைத் தரிசனம் செய்ய பொது வழியில் தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் இரண்டு மணி நேரம் கடும் வெயிலில் காத்திருந்தனர்.

மலைக்கோவில் அடிவாரத்திலிருந்து கடும் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் மலையடிவாரத்தில் திருத்தணி டி.எஸ்.பி விக்னேஷ் நேரடியாக வாகன போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுவதற்கு முயற்சி செய்தார். ஆனாலும், போக்குவரத்து நெருக்கடி தீர்ந்தபாடு இல்லை.

வாகனங்கள் மலைக் கோவிலுக்கு செல்வதற்கும் பக்தர்கள் சிரமமின்றி செல்வதற்கு மலைக்கோயில் அடிவாரத்தில் திருக்கோவில் ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோர் போக்குவரத்தைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags: Murugan Templetraffic
ShareTweetSendShare
Previous Post

சிக்கலில் தமிழக முதல்வரின் தனிச் செயலாளர்? – சம்மன் வழங்கிய வருமானவரித்துறை!

Next Post

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

Related News

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

சோனியா காந்தியை, அவரது மகன் ராகுல் காந்தி அவமதித்ததாக குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies