மர்மமாக இறந்த யானை – குமரியில் நடந்தது என்ன?
Oct 2, 2025, 12:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மர்மமாக இறந்த யானை – குமரியில் நடந்தது என்ன?

Web Desk by Web Desk
Oct 1, 2023, 05:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரியில் 40 வயது மதிக்கதக்க பெண் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாக்குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அழகிய பாண்டிபுரம் வனச்சரகம் உள்ளது. இந்த பகுதியில் இஞ்சிக்கடவு வனப்பகுதி அமைந்துள்ளது.

இங்கு ஏராளமான தனியார் எஸ்டேட்கள் உள்ளன. இதில், ஒரு எஸ்டேட் பகுதியில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. அதிகாலையில் அந்த பகுதி வழியாக வந்த கிராம மக்கள், யானை இறந்து கிடப்பது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு உடனடியாகத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்தற்கு வனத்துறையினர் நேரில் வந்து யானை இறப்பிற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.

மேலும், யானையின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள வனப்பகுதி மக்கள், உயரமான பாறைகளில் இருந்து யானைகள் அடிக்கடி இப்படி விழுவதும், அதில் ஒரு சில யானைகள் இறந்தும் போய் உள்ளது என்றனர். இதனையடுத்து, வனத்துறையினர் யானை இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக, தேசிய விலங்கான புலி மற்றும் பொதுமக்கள் அதிகம் விரும்பும் அரிய விலங்கான யானை ஆகியவை அடிக்கடி மர்மான முறையில் இறந்து கிடப்பது அதிகரித்து வருகிறது. இது குறித்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய வனத்துறையினர் தமிழகம் வந்து நேரடி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Tags: elephantelephant death
ShareTweetSendShare
Previous Post

கழன்று ஓடிய அரசு பேருந்து டயர் – உயிர் தப்பிய 40 பயணிகள்!

Next Post

தங்க வென்று புதிய சாதனை படைத்த இந்தியா !

Related News

விஜயதசமி வித்யாரம்பம் நிகழ்வு – குழந்தைகளின் பெயரை அரிசியில் எழுத வைத்த பெற்றோர்!

சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திப்பேன் – ட்ரம்ப் அறிவிப்பு!

விஜயதசமி விழா – பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

மகாத்மா காந்தி பிறந்த நாள் – குடியரசு தலைவர், பிரதமர் மரியாதை!

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது – மோகன் பகவத் புகழாரம்!

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா – நாக்பூர் தலைமை அலுவலகத்தில் உற்சாக கொண்டாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

உலக அரங்கில் நூறாண்டுகளை நிறைவு செய்யும் ஒரே பேரியக்கம் ஆர்எஸ்எஸ் – எல்.முருகன் புகழாரம்!

பாரதத்தின் வலிமையை பாதுகாப்பதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அயராத சேவை மற்றும் அர்ப்பணிப்பை  வணங்குகிறோம் – அண்ணாமலை

மக்கள் நலனை மையமாக கொண்டு அயராது உழைக்கும் அற்புத அமைப்பு ஆர்எஸ்எஸ் – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

விஜயதசமி பண்டிகை – கோயில்களில் சிறப்பு பூஜை, திரளான பக்தர்கள் வழிபாடு!

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

இந்தியாவின் 5-ஆம் தலைமுறை போர் விமானங்கள் : ஒப்பந்தத்தை பெற 7 நிறுவனங்கள் போட்டா போட்டி!

கட்டாய விடுப்பில் அமெரிக்க அரசு ஊழியர்கள் : முடங்கியது அமெரிக்காவின் அரசு நிர்வாகம்!

பாகிஸ்தானில் நெருக்கடியோ நெருக்கடி : லண்டனில் ஜாலியாக பொழுதை போக்கும் ஷெபாஸ் ஷெரீப்!

காசா போரை நிறுத்த 20 அம்ச திட்டம் : 100% ஆதரவா? ‘யு’ டர்ன் போட்ட பாகிஸ்தான்!

இந்திய குடும்பங்களில் கையிருப்பாக 25,000 டன் தங்கம் : உலக தங்க சந்தையில் டான் ஆக ஆதிக்கம் செலுத்தும் இந்தியா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies