மர்மமாக இறந்த யானை – குமரியில் நடந்தது என்ன?
Jan 14, 2026, 12:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மர்மமாக இறந்த யானை – குமரியில் நடந்தது என்ன?

Murugesan M by Murugesan M
Oct 1, 2023, 05:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரியில் 40 வயது மதிக்கதக்க பெண் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாக்குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அழகிய பாண்டிபுரம் வனச்சரகம் உள்ளது. இந்த பகுதியில் இஞ்சிக்கடவு வனப்பகுதி அமைந்துள்ளது.

இங்கு ஏராளமான தனியார் எஸ்டேட்கள் உள்ளன. இதில், ஒரு எஸ்டேட் பகுதியில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. அதிகாலையில் அந்த பகுதி வழியாக வந்த கிராம மக்கள், யானை இறந்து கிடப்பது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு உடனடியாகத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்தற்கு வனத்துறையினர் நேரில் வந்து யானை இறப்பிற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.

மேலும், யானையின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள வனப்பகுதி மக்கள், உயரமான பாறைகளில் இருந்து யானைகள் அடிக்கடி இப்படி விழுவதும், அதில் ஒரு சில யானைகள் இறந்தும் போய் உள்ளது என்றனர். இதனையடுத்து, வனத்துறையினர் யானை இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக, தேசிய விலங்கான புலி மற்றும் பொதுமக்கள் அதிகம் விரும்பும் அரிய விலங்கான யானை ஆகியவை அடிக்கடி மர்மான முறையில் இறந்து கிடப்பது அதிகரித்து வருகிறது. இது குறித்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய வனத்துறையினர் தமிழகம் வந்து நேரடி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Tags: elephantelephant death
ShareTweetSendShare
Previous Post

கழன்று ஓடிய அரசு பேருந்து டயர் – உயிர் தப்பிய 40 பயணிகள்!

Next Post

தங்க வென்று புதிய சாதனை படைத்த இந்தியா !

Related News

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies