கழன்று ஓடிய அரசு பேருந்து டயர் - உயிர் தப்பிய 40 பயணிகள்!
May 5, 2026, 04:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கழன்று ஓடிய அரசு பேருந்து டயர் – உயிர் தப்பிய 40 பயணிகள்!

Murugesan M by Murugesan M
Oct 1, 2023, 05:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மாவட்டத்தில், அரசுக்குச் சொந்தமான டவுன் பஸ் ஒன்று சாலையில் சென்று கொண்டு இருந்தபோது, அதன் முன்பக்க டயர் கழன்று சாலையில் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி டூ பேரையூர் வரை, தமிழக அரசுக்குச் சொந்தமான டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் பயணம் செய்வது வழக்கம்.

வழக்கம்போல், இன்றும் அந்த சாலையில், பேருந்து சென்று கொண்டு இருந்தது. அப்போது, பேருந்தின் முன்பக்க டயர் திடீரென கழன்று சாலையில் ஓடியது. இதைக் கண்டு ஓட்டுநர் மகஷே் திகைத்துப்போனார். அதற்குள் பேருந்து சாலையில் தரதரவென்று பெரிய சத்துடன் நின்றது.

இதில், பேருந்திலிருந்த பயணிகள் ஒருவர் மீது ஒவருர் சாய்ந்தனர். பயம் காரணமாகப் பேருந்திலிருந்த பயணிகள் அலறினர். சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்து பயணிகளைப் பத்திரமாகப் பேருந்திலிருந்து மீட்டனர்.

அரசு பேருந்துகள் முறையாகப் பராமரிக்கவில்லை, பேருந்துகள் பராமரிப்பு எனச் சொல்லிப் பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், டவுன் பேருந்தின் முன்பக்க டயர் கழன்று விழுந்து ஓடியது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டில் உண்மையாகியுள்ளது.

மேலும், அரசு டவுன் பஸ்ஸில் முன்பக்க டயர் கழண்டு ஓடியதில், பேருந்தில் பயணம் செய்த 40 பயணிகள் மற்றும் ஓட்டுநர் பாண்டியராஜன் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

Tags: bus tyre
ShareTweetSendShare
Previous Post

சீன எல்லையில் முதல் மாரத்தான்!

Next Post

மர்மமாக இறந்த யானை – குமரியில் நடந்தது என்ன?

Related News

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

அறிமுக தேர்தலிலேயே அதிக வாக்குகளை பெற்று வெற்றி; வரலாறு படைத்த தவெக

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து – தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாகவும் பதிவு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பெரும்பாலான தவெக நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் – தவெக அதிக இடங்களில் முன்னிலை!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

புதுச்சேரியில் காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை – முதல்வர் ரங்கசாமி வெற்றி!

எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் தொடர்ந்து முன்னிலை!

சென்னை, நெல்லையில் அனைத்து தொகுதிகளிலும் தவெக முன்னிலை!

தமிழகம், புதுவை,மேற்கு வங்கம், அசாம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – நேரலை

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு!

கேரளம், அசாம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் -தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் -பல்வேறு தொகுதிகளில் தவெக முன்னிலை!

தவெக தலைவர் விஜய்யை முன்வைத்து சூதாட்டம் – திருமாவளவன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies