சீன எல்லையில் முதல் மாரத்தான்!
Apr 29, 2026, 10:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீன எல்லையில் முதல் மாரத்தான்!

மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூ பங்கேற்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Oct 1, 2023, 05:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய இராணுவமும், அருணாச்சலப் பிரதேச மாநில அரசும் இணைந்து சீன எல்லையான தவாங் கிராமத்தில் முதல் மராத்தான் போட்டியை நடத்தின.

அருணாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள எல்லையோர கிராமங்களை சீன தனது நாட்டுக்குச் சொந்தமானதாகக் கூறி, சமீபத்தில் ஒரு வரைப்படத்தை வெளியிட்டது. இதற்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது. இந்த சூழலில், இந்தியாவின் மராத்தான் வரைபடத்தில் வடகிழக்கு மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தைக் கொண்டுவரும் வகையில், இந்திய இராணுவமும், அருணாச்சலப் பிரதேச மாநில அரசும், எல்லை கிராமமான தவாங்கில் மராத்தான் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தன.

அதன்படி, இன்று மராத்தான் நிகழ்ச்சி நடந்தது. மத்திய அமைச்சர் கிரண் ரிஜூஜூவும், மாநில முதல்வர் பெமா காண்டுவும் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தவாங்கில் உள்ள ஹை ஆல்டிட்யூட் ஸ்டேடியத்தில் இருந்து தொடங்கிய இந்த மராத்தான் இந்தியாவின் முதல் உயரமான மாரத்தான் என்று கூறப்படுகிறது. இந்த மராத்தானில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 2,000 பேர் பங்கேற்றார்கள். இந்தியாவின் கடினமான பாதைகளில் ஒன்றாக இந்த மராத்தான் கருதப்படுகிறது.

இந்த மராத்தான் குறித்து பேசிய இந்திய இராணுவத்தின் கஜ்ராஜ் கார்ப்ஸின் ஜெனரல் ஆபீசர் கமாண்டிங் லெப்டினன்ட் ஜெனரல் மணீஷ் எர்ரி, “மாநில அரசுடன் இணைந்து நாங்கள் நடத்திய இந்த மராத்தான், வடகிழக்கு மற்றும் அருணாச்சலப் பிரதேசத்தை இந்தியாவின் மாரத்தான் வரைபடத்தில் கொண்டு வர வேண்டும் என்கிற நோக்கத்தைக் கொண்டிருந்தது. இங்கிருந்து மக்கள் முன்பு மாரத்தான் போட்டிகளில் பங்கேற்க வெகுதூரம் சென்று வந்தனர். எனவே, இங்கேயே நடத்த ஏற்பாடு செய்ய முடிவு செய்தோம். உயரமான மாரத்தான் மிகவும் கடினமான ஒன்றாகும். அக்டோபர் மாதத்தில் ஆக்ஸிஜன் சதவீதம் இங்கு அதிகமாக இருக்கும். எனவே, இந்த மராத்தானை ஏற்பாடு செய்ய இதுவே சிறந்த நேரம்” என்றார்.

மேலும், இந்திய-சீனா எல்லையில் உள்ள தவாங்கில் உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்து லெப்டினன்ட் ஜெனரல் எர்ரி கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தவாங்கைத் தாண்டி சாலைகள் இல்லாத ஒரு காலம் இருந்தது. ஆனால், இன்று நீங்கள் கடைசி எல்லை வரை சாலைகளைக் காண்பீர்கள். வளர்ச்சியால் மக்கள் பயனடைவார்கள். மொபைல் இணைப்பும் இங்கே உள்ளது. பல்வேறு நிறுவனங்களும் இங்கு வந்து தங்களுடைய உள்கட்டமைப்பை அமைத்து வருகின்றன” என்றார்.

Tags: arunachalMarathan
ShareTweetSendShare
Previous Post

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

Next Post

கழன்று ஓடிய அரசு பேருந்து டயர் – உயிர் தப்பிய 40 பயணிகள்!

Related News

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies