மர்மமாக இறந்த யானை – குமரியில் நடந்தது என்ன?
May 5, 2026, 03:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மர்மமாக இறந்த யானை – குமரியில் நடந்தது என்ன?

Murugesan M by Murugesan M
Oct 1, 2023, 05:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரியில் 40 வயது மதிக்கதக்க பெண் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாக்குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அழகிய பாண்டிபுரம் வனச்சரகம் உள்ளது. இந்த பகுதியில் இஞ்சிக்கடவு வனப்பகுதி அமைந்துள்ளது.

இங்கு ஏராளமான தனியார் எஸ்டேட்கள் உள்ளன. இதில், ஒரு எஸ்டேட் பகுதியில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. அதிகாலையில் அந்த பகுதி வழியாக வந்த கிராம மக்கள், யானை இறந்து கிடப்பது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு உடனடியாகத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்தற்கு வனத்துறையினர் நேரில் வந்து யானை இறப்பிற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.

மேலும், யானையின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள வனப்பகுதி மக்கள், உயரமான பாறைகளில் இருந்து யானைகள் அடிக்கடி இப்படி விழுவதும், அதில் ஒரு சில யானைகள் இறந்தும் போய் உள்ளது என்றனர். இதனையடுத்து, வனத்துறையினர் யானை இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக, தேசிய விலங்கான புலி மற்றும் பொதுமக்கள் அதிகம் விரும்பும் அரிய விலங்கான யானை ஆகியவை அடிக்கடி மர்மான முறையில் இறந்து கிடப்பது அதிகரித்து வருகிறது. இது குறித்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய வனத்துறையினர் தமிழகம் வந்து நேரடி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Tags: elephantelephant death
ShareTweetSendShare
Previous Post

கழன்று ஓடிய அரசு பேருந்து டயர் – உயிர் தப்பிய 40 பயணிகள்!

Next Post

தங்க வென்று புதிய சாதனை படைத்த இந்தியா !

Related News

புதுச்சேரியில் மீண்டும் NDA ஆட்சி; பெரும்பான்மை இடங்களில் வெற்றி

அறிமுக தேர்தலிலேயே அதிக வாக்குகளை பெற்று வெற்றி; வரலாறு படைத்த தவெக

கேரளம் சட்டப்பேரவை தேர்தல் – ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ் கூட்டணி!

தவெக தலைவர் விஜய்க்கு அண்ணாமலை வாழ்த்து – தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குவதாகவும் பதிவு!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் – பெரும்பாலான தவெக நட்சத்திர வேட்பாளர்கள் வெற்றி!

அசாமில் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது என்டிஏ கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் – தவெக அதிக இடங்களில் முன்னிலை!

மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்கிறது பாஜக – பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை!

புதுச்சேரியில் காங்கிரஸ்-பா.ஜ.க. கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை – முதல்வர் ரங்கசாமி வெற்றி!

எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் தொடர்ந்து முன்னிலை!

சென்னை, நெல்லையில் அனைத்து தொகுதிகளிலும் தவெக முன்னிலை!

தமிழகம், புதுவை,மேற்கு வங்கம், அசாம் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை – நேரலை

நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு!

கேரளம், அசாம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் -தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் -பல்வேறு தொகுதிகளில் தவெக முன்னிலை!

தவெக தலைவர் விஜய்யை முன்வைத்து சூதாட்டம் – திருமாவளவன் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies