மர்மமாக இறந்த யானை – குமரியில் நடந்தது என்ன?
Aug 8, 2026, 01:09 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மர்மமாக இறந்த யானை – குமரியில் நடந்தது என்ன?

Murugesan M by Murugesan M
Oct 1, 2023, 05:44 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கன்னியாகுமரியில் 40 வயது மதிக்கதக்க பெண் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாக்குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அழகிய பாண்டிபுரம் வனச்சரகம் உள்ளது. இந்த பகுதியில் இஞ்சிக்கடவு வனப்பகுதி அமைந்துள்ளது.

இங்கு ஏராளமான தனியார் எஸ்டேட்கள் உள்ளன. இதில், ஒரு எஸ்டேட் பகுதியில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்துள்ளது. அதிகாலையில் அந்த பகுதி வழியாக வந்த கிராம மக்கள், யானை இறந்து கிடப்பது கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து, காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு உடனடியாகத் தகவல் கொடுத்தனர். அதன்பேரில், சம்பவ இடத்தற்கு வனத்துறையினர் நேரில் வந்து யானை இறப்பிற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர்.

மேலும், யானையின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது தொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள வனப்பகுதி மக்கள், உயரமான பாறைகளில் இருந்து யானைகள் அடிக்கடி இப்படி விழுவதும், அதில் ஒரு சில யானைகள் இறந்தும் போய் உள்ளது என்றனர். இதனையடுத்து, வனத்துறையினர் யானை இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக, தேசிய விலங்கான புலி மற்றும் பொதுமக்கள் அதிகம் விரும்பும் அரிய விலங்கான யானை ஆகியவை அடிக்கடி மர்மான முறையில் இறந்து கிடப்பது அதிகரித்து வருகிறது. இது குறித்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய வனத்துறையினர் தமிழகம் வந்து நேரடி விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

Tags: elephantelephant death
Share
Tweet
SendShare
Previous Post

கழன்று ஓடிய அரசு பேருந்து டயர் – உயிர் தப்பிய 40 பயணிகள்!

Next Post

தங்க வென்று புதிய சாதனை படைத்த இந்தியா !

Related News

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் – திமுக புறக்கணிப்பு!

இந்தியாவுடன் மீண்டும் மோத தயாராகும் அசீம் முனீர் : சீனா, துருக்கி உதவியுடன் ட்ரோன்கள், ஏவுகணைகளை குவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில முறைகேடு விவகாரம் சார்பதிவாளர் – ஜஸ்டின் மணிகண்டனுக்கு 21-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் மீது நடவடிக்கை? : உரிமைக் குழு விசாரணைக்கு அனுப்ப சபாநாயகர் அறிவிப்பு!

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

ரீல்ஸ் மோகம் மற்றும் போதைப் பொருள் புழக்கத்தால் தமிழகத்தில் பெருகும் வன்முறைக் கலாச்சாரம் – நயினார் நாகேந்திரன்

வெளிநடப்பு செய்தால், பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் – உள்துறை அமைச்சர் அமித் ஷா

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies