குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: வேடப்பொருட்கள் தயாரிக்கும் பணி தீவிரம்!
Oct 26, 2025, 07:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா: வேடப்பொருட்கள் தயாரிக்கும் பணி தீவிரம்!

Web Desk by Web Desk
Oct 1, 2023, 06:46 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவையொட்டி, வேடம் அணியும் பக்தர்களுக்கு அலங்காரப் பொருட்கள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தசரா திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். உலகப் புகழ் பெற்ற இந்த திருவிழாவில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு, தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவர்.

இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா வருகிற அக்டோபர் 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து, அக்டோபர் 24-ந் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது.

இந்த திருவிழாவிற்காக விரதம் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் கொடியேற்றம் முடிந்ததும், தங்களது வலது கையில் கப்புகட்டி பின்பு தங்களுக்குப் பிடித்தமான, சிவன், பார்வதி, காளி, துர்கை, கிருஷ்ணர், முருகன், அய்யனார், ஆஞ்சநேயர் உட்பட பல்வேறு வேடங்களை அணிந்து ஊர் ஊராகச் சென்று காணிக்கை வசூலித்து, அம்மனுக்குக் காணிக்கையாகச் செலுத்துவர். இதில், சுவாமி வேடம் அணியும் பக்தர்கள் 61, 41 மற்றும் 21 நாட்கள் என விரதம் இருப்பார்கள்.

திருவிழா தொடங்க இன்னும் இரண்டு வாரமே இருப்பதால், வேடம் அணியும் பக்தர்கள் அனைவரும் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், கிரீடம், கண்மலர், கவசம், வாள், ஈட்டி, திரிசூலம், வேல், கத்தி, சடைமுடி, நெற்றி பட்டை, வீரபல், ஒட்டியாணம் உட்பட பல்வேறு வேடப்பொருட்கள் உடன்குடி, திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் தயாராகி, பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்பட்டு வருகிறது.

Tags: Kulasekarapattinam
ShareTweetSendShare
Previous Post

தங்க வென்று புதிய சாதனை படைத்த இந்தியா !

Next Post

தாங்கிரி தாக்குதல்: ஜம்மு காஷ்மீரில் என்.ஐ.ஏ. சோதனை!

Related News

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

குஜராத் : மனிதர்களை சீண்டாமல் சென்ற பெண் சிங்கம் – வீடியோ காட்சி வைரல்!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

ஆசியான் நாடுகளுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது – பிரதமர் மோடி

சல்மான் கானை பயங்கரவாத சந்தேக பட்டியலில் சேர்த்த பாகிஸ்தான்!

Load More

அண்மைச் செய்திகள்

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

6 மாதங்களில் ரூ.1500 கோடி முதலீட்டு மோசடி!

கழுகுமலை முருகன் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி!

காற்றழுத்த தாழ்வு மண்டலம் முன்பே புயலாக மாற வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

பண்டிகைகளின் போது சுதேசி பொருட்களின் விற்பனை உயர்வு – பிரதமர் மோடி

நயினார் நாகேந்திரனின் சுற்றுப்பயண தேதி வெளியீடு!

சீனாவில் ரூ.1.22 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ!

டிரம்ப் முன்னிலையில் கையெழுத்தான தாய்லாந்து – கம்போடியா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

திருச்சியில் 6 இடங்களில் மத்திய குழு நிபுணர்கள் ஆய்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies