பெருமைமிகு பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் திருக்கோவில்!
Jun 7, 2025, 02:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெருமைமிகு பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் திருக்கோவில்!

Web Desk by Web Desk
Oct 1, 2023, 08:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவில், 108 வைணவ திவ்வியதேச ஸ்தலங்களில் முதன்மையானது. 7 பிரகாரங்கள், 21 கோபுரங்கள், 58 சன்னதிகள் என சுமார், 165 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இங்குள்ள மூலவர் சன்னதியில் மற்ற திவ்ய தேச பெருமாள்கள் அனைவரும் அடைக்கலமாகி, அதிகாலை விஸ்வரூப தரிசனத்தின்போது அவர்கள் பெருமாளைத் தரிசனம் செய்வதால் கூடுதல் சிறப்புப் பெறுகிறது. கல்யாணத் தடை நீங்கி, நலமும், வளமும் வாரி வழங்குபவராக இங்குள்ள தாயார் பெரிய பிராட்டியார் உள்ளார்.

விஷ்ணுவின் ஆயுதமான சுதர்சன சக்கரத்தின் அம்சமான சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். இவர், நவக்கிரக தோஷம், பில்லி – சூனியம், ஏவல், எதிரிகள் தொல்லைகளை நீக்குபவராக உள்ளார்.

உடையவர் எனப்படும் ஸ்ரீராமானுஜர் பூதவுடல் பாடம் செய்யப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே இங்குக் குருவருள் பொங்குகிறது.

பெருமாள் எதிரே, 25 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக மூலிகை வர்ண கருடாழ்வார் வீற்றுள்ளார். இவரை வணங்கினால், பாம்பு உள்ளிட்ட விஷ ஐந்துகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.

திருக்கோவிலில் 7 பிரகாரங்களில் அமைக்கப்பட்டுள்ள கருங்கல் தரைத்தளத்தில் நடந்தாலே அக்குபஞ்சர் வேலை செய்து உடல் ஆரோக்கியம், சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு, மன அழுத்தம் போன்ற எல்லா நோய்களும் பறந்துவிடும் என்பது உண்மை. எனவே, பக்தியோடு ஸ்ரீரங்கம் திருக்கோவில் செல்வோம், வளமும், நலமும் பெறுவோம்.

Tags: srirangamtemple
ShareTweetSendShare
Previous Post

சரஸ்வதிக்கு தனிக்கோவில் எங்கு உள்ளது தெரியுமா?

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : ரவிச்சந்திரன் vs ஷர்துல் தாக்கூர்!

Related News

அதிகரிக்கும் ராணுவ வல்லமை : இந்தியாவில் தயாராகும் ரஃபேல் போர் விமானம்!

ட்ரம்ப் Vs மஸ்க் – முற்றும் மோதல் : கசப்பில் முடிந்த நட்பு – வீதிக்கு வந்த சண்டை!

அரிய கனிமங்கள் ஏற்றுமதியை நிறுத்திய சீனா – உலக நாடுகள் அதிர்ச்சி!

“போராட்டம் வெடிக்கும்” : புதிய ஹைடெக் பார் திறக்க எதிர்ப்பு!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

ஆக. 3ம் தேதி நீட் முதுகலை நுழைவு தேர்வு : உச்சநீதிமன்றம் அனுமதி!

Load More

அண்மைச் செய்திகள்

சவாலான பணிகளை செய்து முடிப்பதே பாஜகவின் கோட்பாடு : பிரதமர் மோடி

முருக பக்தர்கள் மாநாட்டின் சிறப்பு பூஜைக்கு போலீசார் அனுமதி மறுப்பு : இந்து முன்னணி குற்றச்சாட்டு!

உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!

பெங்களூரு கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழப்பு : ஆர்சிபி நிர்வாகி உட்பட 4 பேருக்கு ஜூன் 19 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திமுகவுக்கு ஷா என்றால் பயம் : நயினார் நாகேந்திரன் விமரசனம்!

ஏழ்மை நிலையில் வாடும் பாகிஸ்தான் மக்கள்!

மாநிலங்களவை தேர்தல் : கமல்ஹாசன் வேட்பு மனுத்தாக்கல்!

கர்ப்பிணிகள் முகக்கவசம் அணிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

50 யானைகளை கொல்ல ஜிம்பாப்வே அரசு முடிவு!

விழுப்புரம் : கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த நபர் சிகிச்சை பலனின்றி பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies