பெருமைமிகு பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் திருக்கோவில்!
Sep 9, 2025, 08:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெருமைமிகு பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் திருக்கோவில்!

Web Desk by Web Desk
Oct 1, 2023, 08:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவில், 108 வைணவ திவ்வியதேச ஸ்தலங்களில் முதன்மையானது. 7 பிரகாரங்கள், 21 கோபுரங்கள், 58 சன்னதிகள் என சுமார், 165 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இங்குள்ள மூலவர் சன்னதியில் மற்ற திவ்ய தேச பெருமாள்கள் அனைவரும் அடைக்கலமாகி, அதிகாலை விஸ்வரூப தரிசனத்தின்போது அவர்கள் பெருமாளைத் தரிசனம் செய்வதால் கூடுதல் சிறப்புப் பெறுகிறது. கல்யாணத் தடை நீங்கி, நலமும், வளமும் வாரி வழங்குபவராக இங்குள்ள தாயார் பெரிய பிராட்டியார் உள்ளார்.

விஷ்ணுவின் ஆயுதமான சுதர்சன சக்கரத்தின் அம்சமான சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். இவர், நவக்கிரக தோஷம், பில்லி – சூனியம், ஏவல், எதிரிகள் தொல்லைகளை நீக்குபவராக உள்ளார்.

உடையவர் எனப்படும் ஸ்ரீராமானுஜர் பூதவுடல் பாடம் செய்யப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே இங்குக் குருவருள் பொங்குகிறது.

பெருமாள் எதிரே, 25 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக மூலிகை வர்ண கருடாழ்வார் வீற்றுள்ளார். இவரை வணங்கினால், பாம்பு உள்ளிட்ட விஷ ஐந்துகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.

திருக்கோவிலில் 7 பிரகாரங்களில் அமைக்கப்பட்டுள்ள கருங்கல் தரைத்தளத்தில் நடந்தாலே அக்குபஞ்சர் வேலை செய்து உடல் ஆரோக்கியம், சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு, மன அழுத்தம் போன்ற எல்லா நோய்களும் பறந்துவிடும் என்பது உண்மை. எனவே, பக்தியோடு ஸ்ரீரங்கம் திருக்கோவில் செல்வோம், வளமும், நலமும் பெறுவோம்.

Tags: templesrirangam
ShareTweetSendShare
Previous Post

சரஸ்வதிக்கு தனிக்கோவில் எங்கு உள்ளது தெரியுமா?

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : ரவிச்சந்திரன் vs ஷர்துல் தாக்கூர்!

Related News

இந்தியா மீது ட்ரம்ப் காட்டம் ஏன்? – “இந்தியர்கள் குறைந்த நன்கொடை அளித்ததும் ஒரு காரணம்”!

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

உலகத் தலைவர்களுக்கு ஹெட்மாஸ்டர் பிரதமர் மோடி : புகழ்ந்து தள்ளிய இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணர்!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி!

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies