பெருமைமிகு பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் திருக்கோவில்!
Jan 14, 2026, 01:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெருமைமிகு பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் திருக்கோவில்!

Murugesan M by Murugesan M
Oct 1, 2023, 08:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் திருக்கோவில், 108 வைணவ திவ்வியதேச ஸ்தலங்களில் முதன்மையானது. 7 பிரகாரங்கள், 21 கோபுரங்கள், 58 சன்னதிகள் என சுமார், 165 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இங்குள்ள மூலவர் சன்னதியில் மற்ற திவ்ய தேச பெருமாள்கள் அனைவரும் அடைக்கலமாகி, அதிகாலை விஸ்வரூப தரிசனத்தின்போது அவர்கள் பெருமாளைத் தரிசனம் செய்வதால் கூடுதல் சிறப்புப் பெறுகிறது. கல்யாணத் தடை நீங்கி, நலமும், வளமும் வாரி வழங்குபவராக இங்குள்ள தாயார் பெரிய பிராட்டியார் உள்ளார்.

விஷ்ணுவின் ஆயுதமான சுதர்சன சக்கரத்தின் அம்சமான சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார். இவர், நவக்கிரக தோஷம், பில்லி – சூனியம், ஏவல், எதிரிகள் தொல்லைகளை நீக்குபவராக உள்ளார்.

உடையவர் எனப்படும் ஸ்ரீராமானுஜர் பூதவுடல் பாடம் செய்யப்பட்டு இங்கு வைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே இங்குக் குருவருள் பொங்குகிறது.

பெருமாள் எதிரே, 25 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக மூலிகை வர்ண கருடாழ்வார் வீற்றுள்ளார். இவரை வணங்கினால், பாம்பு உள்ளிட்ட விஷ ஐந்துகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.

திருக்கோவிலில் 7 பிரகாரங்களில் அமைக்கப்பட்டுள்ள கருங்கல் தரைத்தளத்தில் நடந்தாலே அக்குபஞ்சர் வேலை செய்து உடல் ஆரோக்கியம், சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு, மன அழுத்தம் போன்ற எல்லா நோய்களும் பறந்துவிடும் என்பது உண்மை. எனவே, பக்தியோடு ஸ்ரீரங்கம் திருக்கோவில் செல்வோம், வளமும், நலமும் பெறுவோம்.

Tags: templesrirangam
ShareTweetSendShare
Previous Post

சரஸ்வதிக்கு தனிக்கோவில் எங்கு உள்ளது தெரியுமா?

Next Post

உலகக்கோப்பை கிரிக்கெட் : ரவிச்சந்திரன் vs ஷர்துல் தாக்கூர்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies