உலகக்கோப்பை கிரிக்கெட் : ரவிச்சந்திரன் vs ஷர்துல் தாக்கூர்!
Oct 26, 2025, 05:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் : ரவிச்சந்திரன் vs ஷர்துல் தாக்கூர்!

Web Desk by Web Desk
Oct 1, 2023, 09:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகிய இருவரில் யாருக்கு எட்டாவது இடம் ?

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ளது.

இதனிடையே கடைசி நேரத்தில் இந்திய அணியில் அக்சர் படேல் நீக்கப்பட்டு தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்பட்டார். இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற விவாதம் இரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. குறிப்பாக8 வது இடத்தில் எந்த வீரர் களமிறக்கப்படுவார் என்ற விவாதம் தீவிரமாகியுள்ளது.

பவுலிங் ஆல்ரவுண்டருக்கான இடத்தில் அஸ்வின் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகிய இருவரில் ஒருவரை மட்டுமே பிளேயிங் லெவனில் சேர்க்க முடியும். இந்திய அணி 4 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்க முடிவு செய்தால், இந்திய அணியின் ஷர்துல் தாக்கூரால் விளையாட முடியும். ஒருவேளை 3 வேகப்பந்துவீச்சாளர்கள் போதும் என்று முடிவு செய்தால், பும்ரா, சிராஜ் மற்றும் ஹர்திக் பாண்டியா மட்டுமே களமிறங்குவார்கள்.

இதனால் இந்திய அணியும் ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் அஸ்வின் என்று 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்க முடியும். இது ஆடுகளத்திற்கு ஏற்ப முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டாலும், இருவரின் பயிற்சியிலும் இந்திய அணி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. கவுகாத்தியில் நடைபெற்ற பயிற்சியின் போது ஷர்துல் தாக்கூர், சுப்மன் கில் மற்றும் இஷான் கிஷன் இருவருக்கும் பந்துவீசி தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அந்த நேரத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த பயிற்சியில் அஸ்வினுக்கு அதிக ஸ்வீப் ஷாட் விளையாட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அதேபோல் ரவிச்சந்திரன் அஸ்வின் ரிவர்ஸ் ஸ்வீப் விளையாடவும் பயிற்சி செய்துள்ளார். கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு மேலாக பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டதோடு, த்ரோ டவுன் ஸ்பெஷலிஸ்ட் மூலம் பந்தை வீச வைத்து பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து பந்தை கையில் எடுத்து பவுலிங் பயிற்சியில் ஈடுபட, ஷர்துல் தாக்கூர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த பயிற்சியில் மொத்தமாக 4 வீரர்கள் மட்டுமே பங்கேற்ற நிலையில், அஸ்வின் மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவருமே பேட்டிங்கிலும் கூடுதல் கவனத்தை செலுத்தி வருகின்றனர். இதனால் யாருக்கு ரோகித் சர்மா வாய்ப்பு கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Tags: Cricket
ShareTweetSendShare
Previous Post

பெருமைமிகு பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கம் திருக்கோவில்!

Next Post

சென்னையில் மின்சார ரயில்கள் இரத்து – என்ன காரணம்?

Related News

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies